தென்னவள்

அமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு – 4 பேர் காயம்

Posted by - April 16, 2018
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள சீக்கிய கோவிலில் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 4 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும்

அமெரிக்காவில் இந்திய குடும்பம் மாயம் ஆனதில் பெண்ணின் உடல் மீட்பு

Posted by - April 16, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் மீட்பு படையினர் சவுமியாவின் உடலை கைப்பற்றியுள்ளனர்.
மேலும்

19 ஆம் திகதி ஐ.தே.கட்சியில் மாற்றம்! அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - April 16, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் போராட்டம் நடத்திய போது மக்கள் ஆதரவு தரவில்லை – பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - April 16, 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் போராட்டம் நடத்திய போது மக்கள் ஆதரவு தரவில்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும்

காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள் – நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

Posted by - April 16, 2018
தமிழகத்தில் காவிரி விவகாரத்தால் போராட்டம் தீவிரமாகியுள்ள நிலையில், காவிரி நீரில் இருந்து அரசியலை அகற்றுமாறு நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மேலும்

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு

Posted by - April 16, 2018
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை மே 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும்

எஸ்.சி., எஸ்.டி. சட்ட தீர்ப்பு விவகாரம் – ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 16, 2018
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும்

மகிந்தானந்த அளுத்கமகே நிதி மோசடி விசாரணைப் பிரிவில்.!

Posted by - April 16, 2018
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
மேலும்

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் – வைகோ குற்றச்சாட்டு

Posted by - April 16, 2018
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் வகுத்து விட்டனர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார். 
மேலும்