தென்னவள்

காவிரி விவகாரம் – தமிழகத்துக்கு நீதி கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டும்: வைகோ கடிதம்

Posted by - April 28, 2018
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு நீதி கிடைக்க ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். 
மேலும்

ராணுவ வீரர்கள் நிம்மதியாக சுவாசிக்க நகைகளை விற்ற தம்பதி

Posted by - April 28, 2018
சியாச்சினில் கடும் பனியில் பணியாற்றும் ராணுவ வீரர்களின் நலனுக்காக புனே தம்பதியினர் தங்களது நகைகளை விற்று பண உதவி செய்தது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.
மேலும்

வெள்ளை பூக்கள் கொரியா எங்கும் மலரவே – அணு ஆயுத சோதனைக்கு மூட்டை கட்ட முடிவு

Posted by - April 28, 2018
வரலாற்றில் எழுதப்பட்ட கிம் ஜாங் உன் – மூன் ஜே-இல் சந்திப்பின் போது, அணு ஆயுத சோதனைகளை இரு நாடுகளும் கைவிடுவது, கொரிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது போன்ற முடிவுகளை எடுத்துள்ளனர். 
மேலும்

பாகிஸ்தானுக்கு புதிய நிதி மந்திரி மிப்டா இஸ்மாயில் பதவி ஏற்றார்

Posted by - April 28, 2018
பாகிஸ்தானில் நிதி மந்திரியாக இருந்த இஷாக் தர் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிய நிதி மந்திரியாக மிப்டா இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது

Posted by - April 28, 2018
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது.
மேலும்

காவிரி விவகாரத்தில் மேலும் காலதாமதம் செய்வதா? – மத்திய அரசுக்கு, தமிழக அரசு கண்டனம்

Posted by - April 28, 2018
காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ள மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை

Posted by - April 28, 2018
சீனாவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில், 7 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும்

பிரிட்டன் குட்டி இளவரசரின் பெயர் லூயிஸ் ஆர்தர் சார்லஸ்

Posted by - April 28, 2018
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் – கேத் தம்பதிக்கு பிறந்த குட்டி இளவரசருக்கு லூயிஸ் ஆர்தர் சார்லஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 
மேலும்

முதல்வர் ஆர்னோல்ட் அதிகார துஸ்பிரயோகம்!

Posted by - April 27, 2018
யாழ்.மாநகர முதல்வர் அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் ,
மேலும்

வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும்- சி.பி.ஐ. இயக்குனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - April 27, 2018
குட்கா வழக்கு குறித்து விசாரிக்க வேறு மாநில சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என சி.பி.ஐ. இயக்குனருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்