தென்னவள்

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் – டிரம்ப்

Posted by - June 8, 2018
அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 
மேலும்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted by - June 8, 2018
ஜம்மு-காஷ்மீரின் குப்வரா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 
மேலும்

கவுதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

Posted by - June 8, 2018
கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 
மேலும்

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்

Posted by - June 8, 2018
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அம்மா முழு உடல் பரிசோதனை மையம்- எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

Posted by - June 8, 2018
சென்னை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். 
மேலும்

யாழ் முற்றம்! உள்ளூர் உற்பத்திப் பொருட்களிற்கான சந்தை!

Posted by - June 7, 2018
யாழ். பிரதேச மக்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களிற்கான சந்தை ஒன்று ’யாழ் முற்றம்’ எனும் பெயரில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘யாழ் முற்றம்’ சந்தையில் மக்கள்  உற்பத்திப் பொருட்களை நேரடியாகவோ அல்லது “யாழ் முற்றம்”    நிறுவனம் ஊடாகவோ விற்பனை…
மேலும்

ஒரு மந்திர மாலைக்கு உங்களை அழைக்கின்றனர்!

Posted by - June 7, 2018
ஈழத்துக் கவிஞர் சேரன் தலைமையில் ஜுன் 17 ஆம் திகதி கவிதை உரைகள் இசை நடனத்துடன் ஒரு மந்திர மாலைக்கு உங்களை அழைக்கின்றனர்.
மேலும்

மஹரகம நகர சபையில் அமைதியின்மை !

Posted by - June 7, 2018
மஹரகம நகர சபையை கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கொண்ட சுயாதீன குழு 2 ஐ பிரதிநிதித்துவப்படுத்திய ஆறு பேர் பதவி விலகி, அப்பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.கட்சி.யினர் எதிர்ப்பு…
மேலும்

சட்டசபையில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு – துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்

Posted by - June 7, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக சட்டசபையில் இன்று பேசுவதற்கு தி.மு.க.…
மேலும்

வடகொரியா கெஞ்சி கேட்டதால் தான் மீண்டும் சந்திப்புக்கு ஒப்புக்கொண்டது அமெரிக்கா – டிரம்ப் வழக்கறிஞர்

Posted by - June 7, 2018
வடகொரிய அதிபர் கெஞ்சி கேட்டதனால் தான் ரத்து செய்யப்பட்ட சந்திப்புக்கு மீண்டும் ட்ரம்ப் சம்மதித்ததாக ட்ரம்பின் வழக்கறிஞர் ரூடி தெரிவித்துள்ளார்.
மேலும்