வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான எல். ஆர். வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவரது பெயர்களும் இல்லாத நிலையில் சபையில் நான் எதைக் கூற முடியும். அறிக்கையில் இல்லாத ஒரு காரணியை என்னிடம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளாவிடின், கிழக்கு மாகாண சபை தமிழர்களிடமிருந்து பறிபோகும் என அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும் அதிகமாக உள்ளன. வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். கோவையை அடுத்த நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அஷ்வின், கைலாஷ், மற்றும் தரணி ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள்…