தென்னவள்

காத்தான்குடியில் ஒருவர் சுட்டுக் கொலை!

Posted by - June 9, 2018
காத்தான்குடி – டீன் வீதி – அலியார் சந்திக்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் நேற்று இரவு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது!

Posted by - June 9, 2018
வடக்கு, கிழக்கிற்கான அபிவிருத்தி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும்

மனித உரிமை ஆணைக்குழுவின் நடமாடும் சேவை!

Posted by - June 9, 2018
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான எல். ஆர். வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

இல்லுமினாட்டி புகழ் பாரிசாலன் கைது!

Posted by - June 8, 2018
சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் வீடியோவாக வெளியிடுபவரும் இல்லுமினாட்டி குறித்து அதிகம் பேசுபவருமான பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஆணைக்குழுவின் அறிக்கையில் எவரது பெயர்களும் இல்லாத நிலையில் சபையில் நான் எதைக் கூற முடியும்?

Posted by - June 8, 2018
மத்திய வங்கி பிணைமுறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவரது பெயர்களும் இல்லாத நிலையில் சபையில் நான் எதைக் கூற முடியும். அறிக்கையில் இல்லாத ஒரு காரணியை என்னிடம்
மேலும்

தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் யாழில் இப்படியெல்லாம் நடக்குமா?

Posted by - June 8, 2018
யாழ். வரணி வடக்கு சிமில் கண்ணகை ஆலய வருடாந்த தேர் உற்சவ திருவிழா தொடர்பில் இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையம் அதிர்சியையும்
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - June 8, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளாவிடின், கிழக்கு மாகாண சபை தமிழர்களிடமிருந்து பறிபோகும் என அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன?

Posted by - June 8, 2018
தொழிற்சாலை இல்லாத, பொருளாதாரம் சீரற்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கில் வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் நோக்கம் என்ன? குத்தகை கம்பனிகளும் அதிகமாக உள்ளன. வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விடவும் தற்போது வங்கி கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
மேலும்

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

Posted by - June 8, 2018
யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின்இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
மேலும்

சர்வதேச அளவிலான குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை

Posted by - June 8, 2018
குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். கோவையை அடுத்த நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அஷ்வின், கைலாஷ், மற்றும் தரணி ஆகிய மூன்று பள்ளி மாணவர்கள்…
மேலும்