தென்னவள்

மன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

Posted by - July 18, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட ஒரு தொகுதி முழு மனித எலும்புக் கூடுகளை கொழும்பு பல்கலைக்கழக சட்ட மருத்துவ
மேலும்

ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி!

Posted by - July 18, 2018
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர்.
மேலும்

யாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் !மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்!

Posted by - July 18, 2018
யாழ் கோட்டையைில் நேற்று (16) மீட்கப்பட்ட எலுப்புக்கூடு இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுபவர்களுடையதாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும்நிலையில் அதனை மூடிமறைக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

மட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்!

Posted by - July 18, 2018
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

சந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது!

Posted by - July 18, 2018
மானிப்பாய் பகுதியில் வயோதிப பெண்ணை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது.
மேலும்

யாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்!

Posted by - July 18, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி வீட்டின் உரிமையாளருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

இன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!

Posted by - July 18, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்

உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்

Posted by - July 18, 2018
இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சார்பில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.
மேலும்

வருமான வரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை: தமிழிசை பேட்டி

Posted by - July 18, 2018
தமிழகத்தில் நடந்துவரும் வருமானவரி சோதனைக்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
மேலும்