தென்னவள்

ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல் – 14 பேர் பலி

Posted by - July 20, 2018
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

மந்திரி சுஷ்மா சுவராஜுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு

Posted by - July 20, 2018
தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.
மேலும்

ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Posted by - July 20, 2018
ரஷிய, ஜப்பான் போரின்போது சுமார் ரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ரஷிய போர்க்கப்பல், 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
மேலும்

நிலைமாறுகால நீதி கிடைக்குமா? -பி.மாணிக்கவாசகம்

Posted by - July 19, 2018
நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து,
மேலும்

தியாகிகளுடன் துரோகிகளுக்கும் நினை­வுத் தூபியா?

Posted by - July 19, 2018
வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் ஆளு­கைக்கு உட்­பட்ட தீரு­வில் பொதுப்­பூங்­கா­வில், கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளின் நினை­வுத்­தூபி மாத்­தி­ரமே அமைக்­கப்­ப­ட­வேண்­டும். மாற்று இயக்­கங்­கள் உள்­ளிட்ட ஏனை­யோ­ருக்கு அங்கு நினை­வுத் தூபி அமைக்­கப்­ப­டக் கூடாது.
மேலும்

புதிய அரசமைப்புக்கான மூல வரைவினால் சபையில் சலசலப்பு

Posted by - July 19, 2018
புதிய அரசமைப்புக்கான மூல வரைவு ​தொடர்பில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களினால், சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
மேலும்

தெற்கு அதிவேக வீதியில் 2 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

Posted by - July 19, 2018
தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு தேவையான சகலவிதமான எரிபொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக, அதிவேக வீதி செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 24 மணிநேரம் திறந்திருக்கும் எனவும் …
மேலும்

அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு பயம் இல்லை- மேர்வின் சில்வா

Posted by - July 19, 2018
அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு தான் பயம் இல்லை என, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

குளிரூட்டப்பட்ட முதலாவது ஓட்டோ அறிமுகம்

Posted by - July 19, 2018
இறைச்சி, பால் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுச் செல்ல பயன்படும் வகையில், குளிரூட்டல் வசதிகளைக் கொண்ட முதலாவது ஓட்டோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கிளி, முல்லையில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு

Posted by - July 19, 2018
கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக,பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்