தென்னவள்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது

Posted by - February 25, 2018
குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனமான ஏர் ஏசியா 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் விமானச் சேவையை இன்று மீண்டும் தொடங்கியது. 
மேலும்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Posted by - February 25, 2018
ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
மேலும்

ஜெயலலிதாவின் சிலையை கேலிக் கூத்தாக்கி விட்டனர் – ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். மீது தினகரன் தாக்கு

Posted by - February 25, 2018
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை கேலிக் கூத்தாக்கி விட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
மேலும்

புதுச்சேரியில் அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் பிரதமர் மோடி அஞ்சலி

Posted by - February 25, 2018
ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா ஆண்டு விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்துள்ள பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். 
மேலும்

இலங்கை, இந்திய பக்தர்கள் படை சூழ இனிதே நிறைவு பெற்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் திருவிழா!

Posted by - February 24, 2018
இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட…
மேலும்

வடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்த டிரம்ப்

Posted by - February 24, 2018
அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கி உள்ள வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா, அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி…
மேலும்

தெற்கு சூடானில் தென் ஆப்பிரிக்கருக்கு தூக்கு தண்டனை

Posted by - February 24, 2018
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ உயர் அதிகாரிக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

விவசாயி மகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Posted by - February 24, 2018
கல்விக்கடன் வழங்காமல் ஏழை விவசாயியின் மகளை அலைக்கழித்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு – உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

Posted by - February 24, 2018
வருகிற கல்வி ஆண்டு முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
மேலும்

போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்னையில் இருந்து மாற்றம்

Posted by - February 24, 2018
சென்னையில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மதுரை தெற்கு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும்