ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலையை கேலிக் கூத்தாக்கி விட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
ஆரோவில் சர்வதேச நகரத்தின் பொன்விழா ஆண்டு விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்துள்ள பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அரவிந்தர், அன்னை மீரா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லைகளுக்கிடையே அமைந்துள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெரு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட…
அணு ஆயுத சோதனைகள் மூலம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கி உள்ள வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா, அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி…
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ உயர் அதிகாரிக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.