தென்னவள்

கருணாநிதி நல்லடக்கம்: தீர்ப்பு சாதகமாக வரும்.. திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் நம்பிக்கை!

Posted by - August 8, 2018
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு எதிராக பெரிய ஆதாரம் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை, தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாகவே வரும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார்.
மேலும்

இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே – ஸ்டாலின் உருக்கமான கடிதம்

Posted by - August 8, 2018
ஒரே ஒருமுறை இப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். 
மேலும்

கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கவேண்டும் – கமல்ஹாசன்

Posted by - August 8, 2018
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 
மேலும்

வவுனியாவில் ரி – 56 துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - August 7, 2018
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனாமடு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 1,760 துப்பாக்கி ரவைகள் மீட்கப்கட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சம்பந்தனுடன் எமக்கு தனிப்பட்ட கோபம் இல்லை – தினேஷ்

Posted by - August 7, 2018
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மீது எமக்கு எந்தவொரு தனிப்பட்ட கோபமும் இல்லை. ஆசன அடிப்படையில் எதிர்க்கட்சியில் எமக்கே அதிகளவில் ஆசனங்கள் உள்ளன.
மேலும்

விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்னும் சட்டமா அதிபருக்கு கொடுக்கவில்லை!

Posted by - August 7, 2018
விஜயகலா மகேஸ்வரன் குறித்து முன்னெடுத்த விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்னும் சட்டமா அதிபருக்கு கொடுக்கவில்லை.
மேலும்

வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது!

Posted by - August 7, 2018
வடக்கின் வாள்வெட்டு கலாசாரத்தின் பின்னணியில் இராணுவமே உள்ளது. இதனைகாவல் துறையினர் அறிந்தும் கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும்

“கடந்த ஆட்சியில் ஜனாநயகம் இருந்ததை எவருக்காவது நிரூபிக்க முடியுமா?”

Posted by - August 7, 2018
தேசிய அரசாங்கத்தில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சுமத்துபவர்கள் கடந்த அரசாங்கத்தில் ஜனநாயகம் எவ்வாறு காணப்பட்டது என்ற உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்க முடியுமா? என மின்வலு புத்தாக்க பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்