தென்னவள்

ஏமன்: சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 12 அப்பாவி பொதுமக்கள் பலி

Posted by - August 10, 2018
ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும்

தாய்லாந்து நாட்டில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை!

Posted by - August 10, 2018
தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும்

கருணாநிதி நினைவிடத்தில் குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி..!

Posted by - August 10, 2018
 மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும்

மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி – ஈராக் தேர்தல் ஆணையம்

Posted by - August 10, 2018
ஈராக்கில் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையிலும் மதகுரு மக்தாதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
மேலும்

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு – தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted by - August 10, 2018
கர்நாடக அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Posted by - August 10, 2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி கிடையாது என்றும், நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. 
மேலும்

“ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா!” புகழ் யாழ்.ரமணன் காலமானார்!

Posted by - August 9, 2018
யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.
மேலும்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்!

Posted by - August 9, 2018
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டு உள்ளது. நல்லூர்
மேலும்

மாணவர் ஒருவர் மர்மப் பொருள் வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்தார்!

Posted by - August 9, 2018
முகமாலை தெற்கு, கோவானம் காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவர் ஒருவர் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் தனது கையின் பின்பகுதியை இழந்துள்ளார்.
மேலும்

வித்­தியா படு­கொலை வழக்கின் மேன்­மு­றை­யீட்டு விசா­ரணை இன்று!

Posted by - August 9, 2018
யாழ்ப்­பாணம் – புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்­கில் ட்­ரயல் அட்பார் நீதி­மன்­றினால் 7 எதி­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட மரண தண்­டனைத் தீர்ப்பை எதிர்த்து குற்­ற­வா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட மேன்­மு­றை­யீட்டின் மீதான விசா­ர­ணை­யா­னது இன்­றைய தினம் உயர் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
மேலும்