தென்னவள்

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர முடியும்!

Posted by - August 16, 2018
மஹிந்த அணி­யினர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து விலகி சுயா­தீ­ன­மாக பாரா­ளு­மன்­றத்தில் செயற்­பட்டால் அவர்கள் எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கோர
மேலும்

ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி நிதி மோசடி!

Posted by - August 16, 2018
ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு எந்­த­வித மன்­னிப்பும் இல்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்தார்.
மேலும்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்

Posted by - August 16, 2018
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.
மேலும்

நேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி

Posted by - August 16, 2018
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத்
மேலும்

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி!

Posted by - August 15, 2018
கிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

“வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா?”, “பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா?”

Posted by - August 15, 2018
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும்

யாழில் மாபெரும் புத்தகத் திருவிழா மற்றும் மலிவு விற்பனை!

Posted by - August 15, 2018
நல்லூர் முருகனின் உற்சவத்தை முன்னிட்டு பூபாலசிங்கம் புத்தகசாலை ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் புத்தக திருவிழா 2018! தொடற்சியான 15 நாட்கள்.. 50,000 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அசத்தலான விலைக்கழிவுகளுடனும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரிய புத்தக தெரிவுகளுடன்! ஒகஸ்ட்  25 -செற்ரம்பர் …
மேலும்

சுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை – கம்பன்பில

Posted by - August 15, 2018
பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் விவகாரம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என பிவிதுருஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது!

Posted by - August 15, 2018
மட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும்