மஹிந்த அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்பட்டால் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மஹோற்சவம் இடம்பெறவுள்ளது.
யாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.
நல்லூர் முருகனின் உற்சவத்தை முன்னிட்டு பூபாலசிங்கம் புத்தகசாலை ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் புத்தக திருவிழா 2018! தொடற்சியான 15 நாட்கள்.. 50,000 ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அசத்தலான விலைக்கழிவுகளுடனும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரிய புத்தக தெரிவுகளுடன்! ஒகஸ்ட் 25 -செற்ரம்பர் …
பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் விவகாரம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என பிவிதுருஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு புன்னைக்குடா கடற்கரையோர பிரதேசத்தில் இராணுவ ஆர்ட்டிலறி படைப்பிரிவின் படைத்தளம் நிலை கொள்ள அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.