இந்திய இலங்கை உடன்படிக்கையை ராஜீவ்காந்தி உறுதியாக நம்பினார்- முன்னாள் இராணுவ அதிகாரி
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து வலுவான நம்பிக்கையை கொண்டிருந்தார் என முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் சிறுபான்மையின மக்களிற்கான தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினராக உள்ள பிரவீன் தவார் இந்த…
மேலும்
