தென்னவள்

இந்திய இலங்கை உடன்படிக்கையை ராஜீவ்காந்தி உறுதியாக நம்பினார்- முன்னாள் இராணுவ அதிகாரி

Posted by - August 20, 2018
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இந்திய இலங்கை உடன்படிக்கை குறித்து வலுவான நம்பிக்கையை கொண்டிருந்தார் என முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி பிரவீன் தவார் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் சிறுபான்மையின மக்களிற்கான தேசிய ஆணைக்குழுவின் உறுப்பினராக உள்ள பிரவீன் தவார் இந்த…
மேலும்

25 மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன!

Posted by - August 20, 2018
எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் 25 மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.   மருந்துப் பொருட்களின் விலை குறைப்பு சுமார் இரண்டு பில்லியன் ரூபா…
மேலும்

இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை மீளப்பெறுக!

Posted by - August 20, 2018
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் நிரபராதியாக தீர்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிரான பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கை மீளப்பெறுவது தொடர்பான ஆலோசனை கோரி சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
மேலும்

போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு மகிந்தஅரசாங்கம் புகலிடமளித்தது!

Posted by - August 20, 2018
முன்னைய அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தனர் என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தள்ளார்.
மேலும்

விஜயகலாவிற்கு எதிராக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா?

Posted by - August 20, 2018
ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா எனஆராயுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்

ஞானசார தேரருக்கு இன்றைய தினம் சத்திரச் சிகிச்சை!

Posted by - August 20, 2018
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்றைய தினம்(20-08-2018) சத்திரச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவியவர் வாஜ்பாய்!

Posted by - August 20, 2018
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடனான தனது நட்பு குறித்த நினைவலைகளை பகிந்து கொண்டார்.
மேலும்

தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்

Posted by - August 20, 2018
அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 
மேலும்

சிதம்பரம் அருகே தீவு போல் காட்சியளிக்கும் 20 கிராமங்கள்: முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கவைப்பு

Posted by - August 20, 2018
சிதம்பரம் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 20 கிராமங்கள் தீவுப்போல காட்சியளிக்கிறது. அங்குள்ள முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் வல்லம்படுகை அருகே ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால்,
மேலும்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடிக்குக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை

Posted by - August 20, 2018
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் அழுத்தம் வரும் நிலையில் 139 அடியாக குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீரும் இடுக்கி அணைக்கு…
மேலும்