தென்னவள்

நெருக்கடியில் சவுதி – பத்திரிகையாளரின் மரண மர்மம் தீரும் வரை ஆயுதங்களை விற்க ஜெர்மனி மறுப்பு

Posted by - October 27, 2018
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மரணத்தின் மீதான தீரும் வரை சவுதிக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் அறிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - October 27, 2018
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும்

எதிர்க்கட்சித்தலைவர் பதவியை கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் இழந்துள்ளார்!

Posted by - October 26, 2018
கொழும்பில் நடந்த திடீர் அரசியல்புரட்சி காரணமாக நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளது.புதிய நல்லாட்சி அரசின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவாகியுள்ளார்.
மேலும்

பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ !

Posted by - October 26, 2018
சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமராக சத்தியப் பிரணமானம் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

அரசாங்கத்திலிருந்து முக்கிய கட்சி விலக தீர்மானம்!

Posted by - October 26, 2018
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்தது!

Posted by - October 26, 2018
ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் பயணித்துக் கொன்டிருந்த ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து முற்றாக எரிவடைந்துள்ளது.
மேலும்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே புதிய இழப்பீட்டு சட்டமூலம் – ஐ.தே.க

Posted by - October 26, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே புதிய இழப்பீட்டு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

எனக்கு பின்னாலிருந்து தாக்கும் பழக்கமில்லை – சரத்பொன்சேகா

Posted by - October 26, 2018
ஜனாதிபதி கொலை சதி  குறித்து பொலிஸாரிற்கு தகவல் வழங்கிய நாமல் குமார மனோநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா  அவரிற்கு சிகிச்சை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி கொலை சதி : இதுவரை 47 பேரிடம் வாக்குமூலம்!

Posted by - October 26, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொலை சதி முயற்சி தொடர்பில் இதுவரை 89 பேரிடம்
மேலும்