தென்னவள்

7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை!

Posted by - November 13, 2018
புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு பாதிப்பு இல்லை என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மேலும்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது – பிரதமர் மோடி

Posted by - November 13, 2018
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டதாக கூறினார்.
மேலும்

தீபாவளி பண்டிகை – சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய்

Posted by - November 13, 2018
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
மேலும்

தேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு – அதிகாரி தகவல்

Posted by - November 13, 2018
குன்னூர் ஏல மையத்தில் நடைபெறும் 46-வது ஏலத்தில் தேயிலைத்தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி கூறினார்.
மேலும்

டெங்கு கொசுப்புழு ஆய்வு – 1,921 நிறுவனங்களுக்கு அபராதம்

Posted by - November 13, 2018
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. 1,921 இடங்கள் கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை!

Posted by - November 13, 2018
சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது.
மேலும்

2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம்

Posted by - November 13, 2018
அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

மு.க.ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது- அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

Posted by - November 13, 2018
மு.க.ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது ஏனென்றால் அவருக்கு கட்டம் சரியில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
மேலும்

இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ள 13 இலங்கையர்கள்

Posted by - November 12, 2018
இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

ஜப்பான் செல்வோருக்கு நிரந்தர வதிவிட வசதி

Posted by - November 12, 2018
ஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிரந்தரமாக தங்கியிருக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. 
மேலும்