தென்னவள்

காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு !

Posted by - November 13, 2018
கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலைகொண்டுள்ள கஜா என பெயரிடப்பட்டுள்ள…
மேலும்

முஸ்லிம் செயலணி உருவாக்கப்படும்! – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 13, 2018
தேசிய ரீதியாக முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் வகையில்  முஸ்லிம் சமய, கலாச்சார திணைக்களத்தின் கீழ் தனியான முஸ்லிம் செயலணி ஒன்று உருவாக்கப்படும்  என நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.…
மேலும்

தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும்!

Posted by - November 13, 2018
நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தீர்மானம் மிக்கதோர் தீர்ப்பானது 5 மணிக்கு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும்

சு.க அமைப்பாளர்களுக்கான கூட்டம் இரத்து

Posted by - November 13, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பில் இன்று (13) சந்திக்கவிருந்தார். எனினும், அந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

நாமல் குமார “மொட்டில்” போட்டி

Posted by - November 13, 2018
எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் கீழ் போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக, ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் செயற்பாட்டு இயக்குனர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
மேலும்

மனுக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 13, 2018
நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13  அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மேலும்

காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்!

Posted by - November 13, 2018
இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட…
மேலும்

ஏமன் போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு

Posted by - November 13, 2018
ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 149 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும்