தென்னவள்

கஜா புயல் வலுவிழக்க இன்னும் 6 மணிநேரமாகும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted by - November 16, 2018
கஜா புயலின் முழுப்பகுதி நிலப்பரப்பிற்கு வர இன்னும் 2 மணி நேரம் ஆகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும்

இலங்கையின் ஜனநாயகத்திற்கு மோசமான நாள்- ஜேர்மன் தூதுவர்!

Posted by - November 15, 2018
இன்றைய நாள் இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொஹ்டே தெரிவித்துள்ளார்.
மேலும்

‘கஜா’ புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

Posted by - November 15, 2018
‘கஜா’ புயலின் வெளிப்பகுதி காரைக்கால் கரையைத் தொடத் தொடங்கியது. எட்டு மணி முதல் கரையைக் கடக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்!

Posted by - November 15, 2018
பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 
மேலும்

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது!

Posted by - November 15, 2018
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு

Posted by - November 15, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, இன்று கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
மேலும்

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது!

Posted by - November 15, 2018
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார். 
மேலும்

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

Posted by - November 15, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
மேலும்

ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி!

Posted by - November 15, 2018
குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.  அப்படியான, சமூக – அரசியல் ஒழுங்கிணை ஒரு பாரம்பரியமாக, இலங்கை பேணி வருகிறது. அதன் அண்மைக்கால உதாரணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.  
மேலும்

மக்கள் எழுச்சிக்கு அழைப்புவிடுக்கும் ஐ.தே.க.!

Posted by - November 15, 2018
“ஜனாதிபதி நாட்டின் பாராளுமன்ற முடிவை மதிக்க மறுத்து விட்டார் மீண்டும், நமது நாட்டின் ஜனநாயகம் ஒரு புறம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது” என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்