ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மலேசிய பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போலி கம்பெனிகள் மூலமாக அமெரிக்காவுக்கு 1 பில்லியன் டாலர் அளவுக்கு மாற்றப்பட்டு, சொத்துக்கள், ஆடம்பரப்பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகனுக்கு சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
இல்லாத கதாபாத்திரங்களை இருப்பதுபோல் மாயமாக சித்தரித்து, செல்போன் மூலம் தேட வைக்கும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் ஆப்ஸ் இன்று ஜப்பானில் வெளியானது. வெளியான சிறிது நேரத்தில் இந்த ஆப்ஸ்-க்கு ஜப்பானியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் அதிபராக நான் பதவி ஏற்றால் நாட்டில் சட்டம்-ஒழுங்கின் அடிப்படையிலான நல்லாட்சி நடைபெறும். அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். சட்டவிரோத குடியேற்றமும், தீவிரவாதமும் ஒழிக்கப்படும் என குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்துள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தஞ்சாவூர் மாவட்ட ஏழை மாணவி சாந்தினிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ கல்லூரி கட்டணமாக ரூ.75 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார். புரட்சித்தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பெங்களூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:வானிலை ஆராய்ச்சி மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்–2, செயற்கை கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட…
தே.மு.தி.க.வில் மேலும் சில மாவட்ட செயலாளர்கள் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கக்கோரி விஜயகாந்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர்.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தே.மு.தி.க.வில் இருந்து பல மாவட்ட செயலாளர்கள் விலகி அ.தி.மு.க., தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை மற்றும் கரூர் அருகே கைதான பெண் மாவோயிஸ்டுகளிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வனப்பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு ஆயுதபயிற்சியில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கியூபிரிவு போலீசார் கைது செய்ய முயன்றனர்.