இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலைதீவு பயணமாகியுள்ளார்.
சிறைப்பிடித்தால் கூட செலுத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை. இவ்வாறானவொரு நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு நட்டயீடு வழங்குவதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. மாறாக இந்த பல்கலைகழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன…
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளரையே களமிறக்குவோம். மக்களால் புறக்கணிக்கப்படும் ஒருவரை ஒருபோதும் களமிறக்கமாட்டோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாறாக 5 வருடத்திற்குள் நாட்டில் அனைத்து கடன்களையும் சரி செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்றும் கூறினார். குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில்…