தென்னவள்

ஹிஸ்புல்லாவுக்கு நட்டயீடாக ஐந்து சதம் கூட செலுத்தப் போவதில்லை – அதுரலியே

Posted by - September 1, 2019
சிறைப்பிடித்தால் கூட செலுத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை. இவ்வாறானவொரு நிலையில்  ஹிஸ்புல்லாவுக்கு  நட்டயீடு வழங்குவதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. மாறாக இந்த  பல்கலைகழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன…
மேலும்

ரணிலை களனி ரஜமஹா விகாரையின் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்க அனுமதி

Posted by - September 1, 2019
களனி ரஜமஹா விகாரையின் அறங்காவலர் சபையின்  தலைவர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

வெற்றிப் பெறும் வேட்பாளரையே களமிறக்குவோம் – ஐ.தே.க.

Posted by - September 1, 2019
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் வேட்பாளரையே களமிறக்குவோம். மக்களால் புறக்கணிக்கப்படும் ஒருவரை  ஒருபோதும் களமிறக்கமாட்டோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதமர் வீட்டுக்கு செல்ல காலம் வந்துள்ளது – ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - September 1, 2019
ஐக்கிய தேசிய கட்சி தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு வழங்கவேண்டும்.
மேலும்

தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை

Posted by - September 1, 2019
நாட்டின் தேசிய கடன் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மாறாக 5 வருடத்திற்குள் நாட்டில் அனைத்து கடன்களையும் சரி செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவேன் என்றும் கூறினார். குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில்…
மேலும்

மெக்சிகோ பார் தீவிபத்து – பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

Posted by - September 1, 2019
மெக்சிகோவின் வெராகுரூஸ் மாநிலத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

ஏமன்: சிறைச்சாலை மீது சவுதி அரேபியா கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் – 60 பேர் பலி

Posted by - September 1, 2019
ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகளின் சிறைச்சாலை மீது சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் இன்று நடத்திய வான்வழி
மேலும்

நாங்குனேரி தொகுதியில் யார் போட்டி? முக ஸ்டாலின் பேட்டி

Posted by - September 1, 2019
நாங்குனேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

பா.ஜனதா புதிய தலைவர் டிசம்பர் மாதம் அறிவிப்பு- பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted by - September 1, 2019
தமிழக பா.ஜனதா புதிய தலைவர் டிசம்பர் மாத இறுதியில் நியமிக்கப்பட உள்ளார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும்