ஹிஸ்புல்லாவுக்கு நட்டயீடாக ஐந்து சதம் கூட செலுத்தப் போவதில்லை – அதுரலியே
சிறைப்பிடித்தால் கூட செலுத்துவதற்கு என்னிடம் பணம் இல்லை. இவ்வாறானவொரு நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு நட்டயீடு வழங்குவதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. மாறாக இந்த பல்கலைகழகம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன…
மேலும்
