எல்பிடிய பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுதவற்காக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் பொறுப்பு பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறையினர் இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி 1700 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நாளை நினைவுகொள்ளும்வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந்தேதியை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமாக பாகிஸ்தான் அனுசரிக்கிறது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அமெரிக்க பயணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மாலை துபாய் புறப்பட்டு செல்கிறார். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.