தென்னவள்

பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு ரணில் சவால் அல்ல : வாசுதேவ

Posted by - September 7, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையினை முன்னெடுப்போம்.
மேலும்

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று வெட்கமின்றி வாக்குக் கோருகின்றனர் என்கிறார் சஜித்

Posted by - September 7, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் மத ஸ்­த­லங்­க­ளையும் அவர்­க­ளது சொத்­து­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள்
மேலும்

எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எழுவர் அடங்கிய குழு நியமனம்!

Posted by - September 7, 2019
எல்பிடிய பிரதேச சபை தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுதவற்காக  அனைத்து செயற்பாடுகளையும்  முன்னெடுக்கும் பொறுப்பு  பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்  பஷில் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுகிறது – 1700 பேருக்கு தீவிர சிகிச்சை

Posted by - September 7, 2019
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறையினர் இதுவரை எடுத்த கணக்கெடுப்பின்படி 1700 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது.
மேலும்

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளது- இம்ரான்கான்

Posted by - September 7, 2019
காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்ட நாளை நினைவுகொள்ளும்வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந்தேதியை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமாக பாகிஸ்தான் அனுசரிக்கிறது.
மேலும்

அமெரிக்காவில் மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

Posted by - September 7, 2019
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
மேலும்

இஸ்ரோ குழுவுக்கு மு.க.ஸ்டாலின்-கமல் வாழ்த்து!

Posted by - September 7, 2019
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், ராமதாஸ், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துபாய் பயணம்

Posted by - September 7, 2019
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அமெரிக்க பயணம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மாலை துபாய் புறப்பட்டு செல்கிறார். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.
மேலும்