வவுனியா வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா நகரிலிருந்து திருநாவற்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ரயில் நிலைய வீதியில் சென்று கொண்டிருந்த போது அருகிலிருந்து வீதிக்கு…
தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
கல்வித்துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர்.கொடிய
ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாள் உலகளாவிய ரீதியாக நினைவு கூரப்பட்ட போது இலங்கையிலும் மூன்று இடங்களில்- வடக்கில் ஓமந்தையில், கிழக்கில் கல்முனையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பாகவும் முக்கியமான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
நாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை (10.09.2019) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.