தென்னவள்

இறுதி நேரத்திலேயே சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் -சந்திரிக்கா

Posted by - September 9, 2019
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக 2014 ஆம் ஆண்டின் இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த வருடம்
மேலும்

வவுனியா விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - September 9, 2019
வவுனியா வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா நகரிலிருந்து திருநாவற்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ரயில் நிலைய வீதியில் சென்று கொண்டிருந்த போது அருகிலிருந்து வீதிக்கு…
மேலும்

தமிழ்த்தேசியத்தினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு

Posted by - September 9, 2019
தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
மேலும்

539 வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

Posted by - September 9, 2019
கல்வித்துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும்

ஜனாதிபதிக்கான கால எல்லை இவ்வருடம் நிறைவடைகின்றது!

Posted by - September 9, 2019
ஜனாதிபதிக்கான கால எல்லை இவ்வருடம் நிறைவடைகின்றது. எனவே 24 மணித்தியாலங்களும் முயன்றாலும் பாடசாலைகளுக்கான திட்டங்களை திறந்து வைக்க முடியாது.
மேலும்

தெற்காசியாவின் உயரமான கோபுரம் ஞாயிறன்று திறப்பு

Posted by - September 9, 2019
தெற்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்டவுள்ளது.
மேலும்

உயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி

Posted by - September 9, 2019
கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக பதவியேற்றனர்.கொடிய
மேலும்

ஓய்ந்து கொண்டிருக்கும் குரல்!

Posted by - September 9, 2019
ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் நாள் உல­க­ளா­விய ரீதி­யாக நினைவு கூரப்­பட்ட போது இலங்­கை­யிலும் மூன்று இடங்­களில்-  வடக்கில் ஓமந்­தையில், கிழக்கில் கல்­மு­னையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பாகவும் முக்கியமான போராட்­டங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.
மேலும்

நாளை நீர்வெட்டு !

Posted by - September 9, 2019
நாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை  (10.09.2019) 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும்