கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேர்க்கும் பணி இன்றுடன் நிறைவடைகின்றது.
கொழும்பு – 15 மோதரை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு முன்னாள் தோன்றிய பாரிய குழியால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன் இவ்வாறான சம்பவத்திற்கு யார் பொறுப்புக் கூறுவதெனவும் கேள்வியொழுப்பியுள்ளனர். கொழும்பு – 15 மோதரை பகுதியில்…
வீட்டின் உட்கூரையில் வீட்டாருக்குத் தெரியாமல் பதுங்கியிருந்த கொடுப்புலி ஒன்று வெளியேற்றப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று ஓட்டமாவடி – மீராவோடையில் இடம்பெற்றது.
இந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும். கௌதம புத்தர் இந்துவாகவே பிறந்து இந்துவாகவே வளர்ந்து இந்துவாகவே திருமணம் செய்து இந்துவாகவே ஞானம் பெற்று