தென்னவள்

பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க கோரிய வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

Posted by - September 30, 2019
பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்க கோரிய வைகோவின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும்

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரேமதாசாக்களின் போராட்டங்கள்!

Posted by - September 30, 2019
கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து  தந்தையார் ரணசிங்க பிரேமதாச  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார்.
மேலும்

கோத்தாபயவுக்கு எதிராக மனுத்தாக்கல்

Posted by - September 30, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம்

Posted by - September 30, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ சில நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து வாபஸ் பெற நேரிடலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார். 
மேலும்

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவு!

Posted by - September 30, 2019
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேர்க்கும் பணி இன்றுடன் நிறைவடைகின்றது.
மேலும்

கொழும்பிலுள்ள பாடசாலைக்கு முன் திடீரென தோன்றிய பாரிய குழி !

Posted by - September 30, 2019
கொழும்பு – 15 மோதரை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றுக்கு முன்னாள் தோன்றிய பாரிய குழியால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்  அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன் இவ்வாறான சம்பவத்திற்கு யார் பொறுப்புக் கூறுவதெனவும் கேள்வியொழுப்பியுள்ளனர். கொழும்பு – 15 மோதரை பகுதியில்…
மேலும்

வீட்டிற்குள் பதுங்கியிருந்த கொடுப்புலி ; கடும் போராட்டத்திக்கு மத்தில் விரட்டியடித்த வீட்டார்!

Posted by - September 30, 2019
வீட்டின் உட்கூரையில் வீட்டாருக்குத் தெரியாமல் பதுங்கியிருந்த கொடுப்புலி ஒன்று வெளியேற்றப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று ஓட்டமாவடி – மீராவோடையில் இடம்பெற்றது.
மேலும்

இந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும் – மனோ

Posted by - September 29, 2019
இந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும். கௌதம புத்தர் இந்துவாகவே பிறந்து இந்துவாகவே வளர்ந்து இந்துவாகவே திருமணம் செய்து இந்துவாகவே ஞானம் பெற்று
மேலும்

வெல்லம்பிட்டிய திடீர் தீ விபத்தில் சிக்கி இளைஞன் பலி; 4 கடைகள் தீக்கிரை

Posted by - September 29, 2019
வெல்லம்பிட்டிய பகுதியில் கடைத் தொகுதி ஒன்றில் பரவிய திடீர் தீயில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மேலும்