தென்னவள்

கட்டுப்பணம் செலுத்திய ஜே.வி.பி.

Posted by - October 1, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள மக்கள் விடுதலை  முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினருமான  அனுரகுமார  திஸாநாயக்க இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான  கட்டுப்பணத்தை  செலுத்தினார்.…
மேலும்

அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் செல்லுபடியாகுமா ?

Posted by - October 1, 2019
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் கையெழுத்திட்ட நாணய தாள்கள் தற்போது செல்லுப்படியாகுமா என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானத்தை அடுத்த வாரம் கோரவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை

Posted by - October 1, 2019
முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது.
மேலும்

பொது சின்னத்தில் போட்டியிடும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்துவோம்!

Posted by - October 1, 2019
பொதுச் சின்னத்தில் பரந்த கூட்டணியை அமைக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பதா, இல்லையா என்பது குறித்து சிந்தித்து பதிலளிக்க எதிவரும் 5 ஆம் திகதி வரையில் பொதுஜன
மேலும்

பல ஆண்டுகளுக்குப் பின் தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு

Posted by - October 1, 2019
1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு  ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள்  உதவ…
மேலும்

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி குறைப்பு

Posted by - October 1, 2019
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோகிராம் ஒன்றின் வரி 39 ரூபாயால் குறைக்கப்படுவதாக விவசாயதுறை அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (01) நள்ளிரவு முதல் இந்த வரி குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.
மேலும்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

Posted by - October 1, 2019
பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கியை செயற்படுத்தும் ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பள்ளியில் பாடம் கற்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துங்கள்; 6 வயது மாணவி வழக்கு: அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 1, 2019
மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்படுத்தக் கோரி 6 வயது மாணவியும், அவரது தந்தையும் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்…
மேலும்