தென்னவள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் ஓபிஎஸ் 6 நாட்கள் பிரச்சாரம்: தேர்தலுக்கு 2 வாரமே உள்ளதால் தலைவர்கள் படையெடுப்பு

Posted by - October 5, 2019
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அக்.13 முதல் 18-ம் தேதி வரை 6 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மேலும்

நாங்குநேரியில் சூடுபிடிக்கிறது தேர்தல் பிரச்சாரம்!

Posted by - October 5, 2019
நாங்குநேரி தொகுதி இடைத்தேர் தலுக்கான பிரச்சாரம் சூடுபிடிக் கத் தொடங்கியுள்ளது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக 11 அமைச்சர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். காங்கிரஸ் வேட் பாளருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் வாக்கு சேகரிக்கிறார்கள். நாங்குநேரி…
மேலும்

தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம்

Posted by - October 5, 2019
இலவச கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கான கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி ,பிரதமர் ,எதிர்க்கட்சி தலைவர் களமிரங்காத இலங்கை வரலாற்றில் முதலாவது தேர்தலாக இது அமையும்

Posted by - October 4, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை தேர்தில் களமிறங்காவிட்டால் இலங்கையில் முதன் முறையாக பதவியிலிருக்கும் ஜனாதிபதி, பிரதமர் ,
மேலும்

சமையல் எரிவாயு விலை மாற்றத்தின் முழு விபரம்!

Posted by - October 4, 2019
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி 5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில், வர்த்தக மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருக்கிறார்.…
மேலும்

சிங்கங்களைக் கொன்று 342 கிலோ எலும்புகள் கடத்தல்: ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் 3 பேர் கைது

Posted by - October 4, 2019
ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்தில் விமானத்தின் மூலம் கடத்த முயன்ற 342 கிலோ சிங்க எலும்புகளை தென்னாப்பிரிக்க அதிகாரிகள் நேற்று மாலை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்ததாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்

பேனர் விவகாரம்: பிரதமர் மோடியை மலர் தூவி கூட வரவேற்கலாம்; சுபஸ்ரீயின் தாயார் பேட்டி

Posted by - October 4, 2019
தமிழக அரசே பேனர்கள் வைக்க அனுமதி கேட்பது வருத்தம் அளிப்பதாக, சுபஸ்ரீயின் தாயார் கீதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் பேனர்கள், கட் – அவுட்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
மேலும்

ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி விசாரணை தேதி அக்.15-ல் முடிவு செய்யப்படும்: உயர் நீதிமன்றம்

Posted by - October 4, 2019
ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் இறுதி விசாரணைக்கான தேதி வரும் அக். 15-ம் தேதி முடிவு செய்யப்படும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
மேலும்