தென்னவள்

பஞ்சாப்பில் தென்பட்ட ஆளில்லா விமானங்கள்!

Posted by - October 9, 2019
பஞ்சாப்பில் கடந்த மாதம் ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும்

சீன அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்தார்

Posted by - October 9, 2019
சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.பாகிஸ்தான் பிரதமர்
மேலும்

49 பிரபலங்கள் மீதான வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து – பிரதமர் மோடிக்கு சசிதரூர் கடிதம்

Posted by - October 9, 2019
49 பிரபலங்கள் மீதான வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு சசிதரூர் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
மேலும்

சம்மாந்துறை விபத்தில் ஒருவர் பலி ; உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

Posted by - October 8, 2019
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் விபத்தில் மரணமடைந்தவர் தலைகவசம் அணியாமை  வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்காமை தான் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.30 மணியளவில்…
மேலும்

நீதி நியா­ய­மான தேர்­த­லுக்கு அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும்

Posted by - October 8, 2019
எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்கல் நிறை­வ­டைந்­துள்­ளது. பிர­தான அர­சியல் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் உட்­பட 35 பேர் வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்து தேர்தல் களத்தில் குதித்­துள்­ளனர்.  41 பேர் கட்­டுப்­ப­ணத்தை செலுத்­தி­யி­ருந்­த­போ­திலும் 35 வேட்­பா­ளர்­களே வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர்.
மேலும்

இலங்­கை­யு­ட­னான இரு­ த­ரப்பு உற­வுக்கு சிறந்த அடித்­த­ள­மி­டப்­பட்­டுள்­ளது – ஐக்கிய இராச்சியம்

Posted by - October 8, 2019
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­ன­வுடன் மேற்­கொண்ட அர­சியல் ரீதி­யான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­படி இரு­நா­டு­க­ளுக்கும்
மேலும்

ஜனாதிபதி வேட்­பா­ளர்­க­ளுக்கு தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள 4 நிபந்தனைகள்

Posted by - October 8, 2019
ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள், நான்கு முக்­கி­ய­மான விட­யங்கள் தொடர்­பான சத்­தியக் கட­தா­சியை கட்­டாயம் சமர்ப்­பிக்க வேண்டும் என்று தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது. இது­ தொ­டர்­பாக கட்­டுப்­பணம் செலுத்­திய வேட்­பா­ளர்கள் அனை­வ­ருக்கும், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வால்   அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­ தொ­டர்­பாக தகவல் வெளி­யிட்ட…
மேலும்

19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து விவகாரம் – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

Posted by - October 8, 2019
அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.வங்கதேசம் போன்ற அண்டை
மேலும்

நேபாளம் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கைது

Posted by - October 8, 2019
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நேபாள பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை போலீசார் கைது செய்தனர்.நேபாள நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா(61). இவர் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.
மேலும்