பஞ்சாப்பில் கடந்த மாதம் ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் விபத்தில் மரணமடைந்தவர் தலைகவசம் அணியாமை வீதி ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்காமை தான் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.30 மணியளவில்…
எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 35 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்து தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தபோதிலும் 35 வேட்பாளர்களே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 லட்சம் பேரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.வங்கதேசம் போன்ற அண்டை
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நேபாள பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாராவை போலீசார் கைது செய்தனர்.நேபாள நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா(61). இவர் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.