தென்னவள்

அருவக்காடு குப்பைமேட்டில் வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - October 9, 2019
புத்தளம் – அருவக்காடு குப்பை சேர்க்கும் இடத்தில் கழிவு நீர் நிறப்பும் தாங்கியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மேலும்

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் இளைஞர் கைது

Posted by - October 9, 2019
விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலி சின்னம் பொறிக்கப்பட்ட  தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.   வவுனியா புதிய பஸ் நிலையத்தில் நேற்று கடைமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான…
மேலும்

கல்லாறு பகுதியை காப்பாற்றி தருமாறு மக்கள் கோரிக்கை !

Posted by - October 9, 2019
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான கடத்தல்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கிளிநொச்சி  மாவட்டத்தில் சட்டவிரோதமான கடத்தல்களின் முதல் இடத்தில் மணல் அகழப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், கண்டாவளை  பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட…
மேலும்

ஆதரவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

Posted by - October 9, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
மேலும்

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

Posted by - October 9, 2019
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என்று நாங்குநேரி தொகுதியில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட
மேலும்

விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Posted by - October 9, 2019
விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்,
மேலும்

அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்- ராஜன் செல்லப்பா எம்எல்ஏ

Posted by - October 9, 2019
அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.
மேலும்

வெள்ளப்பெருக்கு – பவானி ஆற்றில் சிக்கிய 51 பேர் 4 மணி நேரம் போராடி மீட்பு

Posted by - October 9, 2019
பவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.பவானி ஆற்றில்
மேலும்

பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - October 9, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.சென்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்கள் வருமாறு:-
மேலும்