மிலேனியம் சாவல் ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டால் ஏனைய தரப்பினரையும் இணைத்துக் கொண்டு நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு 27 நாட்களுக்குள் 2770 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கு கொள்கின்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று (04) முல்லைத்தீவு முள்ளியவளை விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது. இதனையடுத்து குறித்த விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் மற்றும்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாது.இனவாதத்தினை பேசி தமிழ்-சிங்கள உறவினை சிதைப்பதாக கவலை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துலிய ரத்தன தேரர் கிழக்கில் தமிழ் மக்கள் முஸ்லிம்
நாட்டில் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்தவற்காக 12,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை அவசரமாக இறக்குமதிசெய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் இல்லாததால் ஊராட்சி பகுதிகளில் பயன்பாடு இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடத்தேவையான பிளாஸ்டிக் மூடிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 2.70 கோடி ஆழ்துளைக் கிணறுகளும், தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகளும் உள்ளன. வீடுகளுக்கு 4.5 இஞ்ச், விவசாயம், பொதுப்…
சென்னையில் எழும்பூர், கிண்டிஉட்பட 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான மாதாந்திர பாஸ் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இடநெருக்கடியை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.