தென்னவள்

எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்தவில்லை – பொதுபலசேனா

Posted by - November 11, 2019
பொதுபலசேனா அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற எந்தவொரு கட்சிகளுக்கும்
மேலும்

ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதன் பின்னனி என்ன ? – பணப் பரிமாற்றமா ?

Posted by - November 11, 2019
ஒரு பெண்ணை கொலை செய்த குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதன் பின்னணியின் பண பரிமாற்றலா உள்ளது? அல்லது ராஜபக்ஷவினருக்கு
மேலும்

பெப்ரல் அமைப்பு முகநூலிடம் வேண்டுகோள்!

Posted by - November 11, 2019
நாளையு மறுதினத்துடன் நிறைவடைய உள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் பின்னர் இரண்டு நாட்கள் அதாவது எதிர்வரும் வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் எவ்வாறு முகநூலில்
மேலும்

வெள்ளை வேன் விவகாரம் ; விசாரணையை முன்னெடுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. பிரதானியிடம் கையளிப்பு!

Posted by - November 11, 2019
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் நடத்தப்ப்ட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், வெள்ளை வேன் கடத்தல்களின் போது தான் சாரதியாக
மேலும்

அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை!

Posted by - November 11, 2019
கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது. அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவில்லை. அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் உள்ளடங்கியிருக்காத…
மேலும்

திருட்டு கும்பலின் கையில் நாடு மீண்டும் செல்லக் கூடாது! -யாழில் சந்திரிக்கா

Posted by - November 11, 2019
எமது நாட்டில் உள்நாட்டு போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் ராஜபக்ச குடும்பம் ஆட்சி செய்தது.அந்த ஆட்சியில் கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள், போன்ற அராஜக  ஆட்சியே நடைபெற்றது.
மேலும்

கிளிநொச்சியில் பெண்ணொருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு!

Posted by - November 11, 2019
கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 31 வயதான இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அன்ரன் ஜெராட் மேரி அகிலா என்ற 9…
மேலும்

500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி சட்டத்தரணி அலி சப்ரிக்கு எதிராக வழக்கு – ஹரின்

Posted by - November 11, 2019
ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரிக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 
மேலும்

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு கட்டட தீ விபத்து!

Posted by - November 11, 2019
கொழும்பு, கோட்டை முதலிகே மாவத்தையில் அமைந்துள்ள பி.எஸ்.டி. எனப்படும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் தங்கும் 4 மாடி கொண்ட கட்டடத்தின் கீழ் மாடியில் பரவிய தீ காரணமாக பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான முச்சக்கர வண்டியும், பொலிஸ் திணைக்களத்தின் 5 மோட்டார் சைக்கிள்கள்…
மேலும்

ஜனாதிபதித் தேர்தல்; தேவையெனில் ஆயுதங்களை பயன்படுத்தவும் ஆலோசனை

Posted by - November 11, 2019
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான  தேர்தலின் வாக்குப் பதிவுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அது தொடர்பிலான பூரண பலத்த பாதுகாப்பு திட்டமொன்றினை  பொலிஸ் திணைக்களம் தயார் செய்துள்ளது.  
மேலும்