தென்னவள்

தமிழ் மக்களின் ஆதரவினையும் பெற்று கோத்தாபய வெற்றிப்பெறுவார் – சுசில்

Posted by - November 12, 2019
தமிழ் தேசிய  கூட்டமைப்பினை  புறக்கணித்துள்ள தமிழ் மக்கள்   ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கமாட்டார்கள்.
மேலும்

தமிழ் மக்களின் துயரங்களை கூட்டமைப்பு தமது அரசியலுக்காக பயன்படுத்துகின்றது : யாழில் தயாசிறி

Posted by - November 12, 2019
தமிழ் தேசிய கூட்டமைப்பின் போலியான வாக்குறுதிகளை நம்பி சஜித் பிரேமதாசவுக்கு
மேலும்

தீவிரவாதம், போதைப்பொருள் வர்த்தகம், கொலை, பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு விடுதலையளிக்க மாட்டேன்!

Posted by - November 12, 2019
தீவிரவாதம், போதைப்பொருள் வர்த்தகம் போன்றவற்றை ஆரம்பித்து அதனை வளர்த்தவர்கள் மற்றும் கொலை, பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவற்றுடன் தொடர்புடைய எவரையும் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியான பின்னர் நான் நடவடிக்கை எடுக்கமாட்டேன். ஒவ்வொருவரும் பல்வேறு விதமான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். எனினும் எனது…
மேலும்

ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும் – மஹேஷ் சேனாநாயக்க

Posted by - November 12, 2019
ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

கொழும்பு மாவட்டத்தை மையமாக கொண்டு மூன்று பிரதான வேட்பாளர்களின் பிரசார கூட்டங்கள் !

Posted by - November 12, 2019
ஜனாதிபதித்தேர்தலுக்கான  பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் மூன்று பிரதான கட்சிகளின்  வேட்பாளர்களின்  இறுதி பிரச்சார கூட்டங்களும் , கொழும்பு மாவட்டத்தில் இடம் பெறவுள்ளன.
மேலும்

படகின் வெளி இணைப்பு இயந்திரத்தில் இருந்து உடைந்த தகடு வெட்டி குடும்பஸ்தர் பலி!

Posted by - November 12, 2019
முத்தரிப்புத்துறை கடலில் பழுதடைந்த படகின் வெளி இணைப்பு இயந்திரத்தை திருத்த முற்பட்ட இளம் குடும்பஸ்தர் இயந்திரத்தின் கூறிய கம்பி கழுத்தில் குத்தி உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்குப்படையான் கிராமத்தைச் சேர்ந்த…
மேலும்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில்

Posted by - November 12, 2019
கடந்த ஆகஸ்ட் மாதம்  நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர  பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள்  வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  சனத்  பூஜித்த தெரிவித்தார்.
மேலும்

கிளிநொச்சியில் கோர விபத்து ; இளம் குடும்பஸ்தர் பலி!

Posted by - November 12, 2019
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.…
மேலும்

பிரதேச சபை பெண் உறுப்பினர் மீது தாக்குதல்; ஐவர் கைது

Posted by - November 12, 2019
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிமாலியத்த பிரதேச சபையின் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ; 10 மாணவர்கள் கைது

Posted by - November 12, 2019
ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர். 
மேலும்