மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு ; மக்கள் அவதானம்
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளமையால், திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயளார் பிரிவிலுள்ள சோலை வெட்டுவான், மயிலப்பன் சேனை, பூவரசன் தீவு, மஜீத் நகர், தீனேறி, கண்டல்காடு போன்ற பகுதிகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால்…
மேலும்
