நிதி மோசடி செய்த குற்றத்திற்காக கம்பஹா சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
வரக்காபொல ;கணேகம ;பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகம், தாய் மற்றும் மகள் மீது மேற்கொள்ளப்பட்ட நிலையில், 22 வயதுடைய மகள்
தமிழகத்தில் ரூ.6,608 கோடி முதலீட் டிலான 15 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி தலைமை யிலான முதலீட்டு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் கடந்தாண்டு ஜன 26,27-ம் தேதிகளில் சுவரை துளையிட்டு, லாக்கர்களை உடைத்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தமிழகத்துக்கு வரவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் மின் இழப்பை தடுப்பதற்காக 4 லட்சம் புதிய மின் மீட்டர்களைப் பொருத்த ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேரில் கோரிக்கை…
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகார ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ‘அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்துவிட்டது.