தென்னவள்

ரஞ்சனின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக பறிப்பு

Posted by - January 14, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
மேலும்

நிதி மோசடி செய்த வங்கியின் உயர் அதிகாரிகள் கைது!

Posted by - January 14, 2020
நிதி மோசடி செய்த குற்றத்திற்காக கம்பஹா சணச கிராமிய வங்கியின் முகாமையாளர் மற்றும் பிரதி பொது முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 73 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

Posted by - January 14, 2020
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார்.
மேலும்

வீட்டிலிருந்த தாய் மற்றும் மகள் மீது துப்பாக்கிச் சூடு: மகள் பலி, தாய் வைத்தியசாலையில்..!

Posted by - January 14, 2020
வரக்காபொல ;கணேகம ;பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகம், தாய் மற்றும் மகள் மீது மேற்கொள்ளப்பட்ட நிலையில், 22 வயதுடைய மகள்
மேலும்

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்

Posted by - January 14, 2020
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியகல பகுதியில் இன்று ;காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் பட்டியலிட்ட ஐரோப்பிய ஒன்றியம்!

Posted by - January 14, 2020
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் பெயரிட்டப்பட்டுள்ளது.
மேலும்

முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.6,608 கோடியில் 15 தொழில் திட்டங்கள்: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல்

Posted by - January 14, 2020
தமிழகத்தில் ரூ.6,608 கோடி முதலீட் டிலான 15 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி தலைமை யிலான முதலீட்டு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
மேலும்

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை: 1 கிலோ தங்கம், ரூ.1 லட்சம் முருகனிடம் பறிமுதல்

Posted by - January 14, 2020
திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் கடந்தாண்டு ஜன 26,27-ம் தேதிகளில் சுவரை துளையிட்டு, லாக்கர்களை உடைத்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும்

தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வேண்டும்; மீட்டர்கள் வாங்க ரூ.1200 கோடி தேவை: மத்திய அமைச்சரிடம் தங்கமணி கோரிக்கை

Posted by - January 14, 2020
தமிழகத்துக்கு வரவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் மின் இழப்பை தடுப்பதற்காக 4 லட்சம் புதிய மின் மீட்டர்களைப் பொருத்த ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேரில் கோரிக்கை…
மேலும்

முஷாரப் மரண தண்டனை ரத்து: லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - January 14, 2020
பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகார ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ‘அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்துவிட்டது.
மேலும்