தென்னவள்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

Posted by - January 25, 2020
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க சில நகரங்களில் போக்குவரத்துக்கு தடை
மேலும்

பெரியார் பற்றி பேசியதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்து இருக்கலாம்: பிரேமலதா விஜயகாந்த்

Posted by - January 25, 2020
நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பற்றி இப்போது பேசி ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. பெரியார் பற்றி பேசியதை ரஜினிகாந்த் தவிர்த்து இருக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மேலும்

உய்குர் முஸ்லிம் விவகாரம்; எனக்கு முழுமையாகத் தெரியாது: இம்ரான் பதில்

Posted by - January 24, 2020
சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக என்ன நடக்கிறது என்பது குறித்து முழுமையாகத் தெரியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனாவில் போக்குவரத்து தடையால் 4 கோடிக்கு அதிகமான மக்கள் பாதிப்பு

Posted by - January 24, 2020
கரோனா வைரஸ் காரணமாக சீனாவில் போக்குவரத்திற்கு பெரும்பாலான இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்: இராக்கில் நடந்த பிரம்மாண்டப் பேரணி

Posted by - January 24, 2020
இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வலியுறுத்தி போராட்டக்காரர்களால் பிரம்மாண்டப் பேரணி நடத்தப்பட்டது.
மேலும்

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

Posted by - January 24, 2020
குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அழியும் மையை பயன்படுத்தி உள்ளதாகவும் இந்த முறைகேட்டிற்கு அதிகாரிகள் உடந்தையாக
மேலும்

காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் தாக்குதலால் பெரியார் சிலை சேதம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

Posted by - January 24, 2020
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலியப்பேட்டையில் மர்ம நபர்களால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
மேலும்

சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள் பதிவிடுபவர்களின் பட்டியல்: தமிழகம் முழுவதும் சேகரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 24, 2020
சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளைப் பதிவு செய்பவர்களின் பட்டியலை தமிழகம் முழுவதும் சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

ஒரு புதிய அத்தியாயத்தை உதயநிதி படைப்பார்; ஏணியாகவும் தோணியாகவும் இருப்பேன்: நாஞ்சில் சம்பத்

Posted by - January 24, 2020
ஒரு புதிய அத்தியாயத்தை தம்பி உதயநிதி படைப்பார் என்றால், அவருக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பேன் என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.
மேலும்

கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் அரசுப் பள்ளி மாணவர்!

Posted by - January 24, 2020
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே அரசுப் பள்ளி மாணவர் தண்டபாணி கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதுடன், பொருட்களை அடையாளம் காட்டி ஆச்சரியப்படுத்துகிறார்.
மேலும்