தென்னவள்

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - February 7, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 24 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31 ஆந் திகதி வரையும் 193 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
மேலும்

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவுக்கு 2.8 பில்லியன் ரூபாய்

Posted by - February 7, 2020
2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி முதல் கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 2.8 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றில் இன்று (07) தெரிவிக்கப்பட்டது.
மேலும்

கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துநெத்தி!

Posted by - February 7, 2020
நாடாளுமன்ற கோப் குழு தலைவராக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

’முல்லையில் 11,232 ஏக்கர் காணிகள் மகாவலியால் அபகரிப்பு’!

Posted by - February 7, 2020
முல்லைத்தீவில், தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட ஏறத்தாள 3744 ஏக்கர் காணிகளை, மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்துள்ளதுடன், அருகிலுள்ள காடுகள்
மேலும்

எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார்!

Posted by - February 7, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி)  மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார்.
மேலும்

தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தை பாடுவோம் : அரசாங்கத்தால் மொழி உரிமை மறுக்கப்படுகிறது – அப்துல்லா மஃறூப்

Posted by - February 7, 2020
தமிழ் பேசும் நாம் தமிழ் மொழியில் தான் தேசிய கீதத்தை பாடுவோம் இதனையே தமிழ் பேசும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் இதனை இந் நாட்டு அரசாங்கம் உணரவில்லை அடிப்படை உரிமைகளே இவ்வாறு மறுக்கப்படுகிறது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா…
மேலும்

வரும் நிதியாண்டில் தமிழகத்துக்கு நபார்டு வங்கி கடனாக ரூ.2.45 லட்சம் கோடி: தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தகவல்

Posted by - February 7, 2020
தமிழகத்தில் விவசாயம், சிறு குறு நடுத்தர தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு, வரும் நிதியாண்டில் நபார்டு வங்கியின் கடனாக ரூ.2.45 லட்சம் கோடி வழங்கப்படும் என்று தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தெரிவித்தார்.
மேலும்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Posted by - February 7, 2020
சமூக நீதி அடிப்படையில் கல்வி,வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். இதுகுறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

பாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார் ஸ்டாலின்: பாஜக தேசிய பொதுச் செயலர் குற்றச்சாட்டு

Posted by - February 7, 2020
பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரில் உள்ள முஸ்லிம்களின் குடியுரிமைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் போராடுவதை ஏற்க முடியாது என்றார் பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர ராவ்.
மேலும்