தென்னவள்

கொரோனாவுக்கு தீர்வு தருமா அமெரிக்க பரிசோதனை தடுப்பூசி?: 43 வயதான பெண்மணிக்கு முதல் பரிசோதனை!

Posted by - March 17, 2020
முழு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸானது, மிகப் பெருமளவில் மக்களின் உயிர்களை காவுகொண்டுள்ளது.
மேலும்

170 பேர் தனிமைப்படுத்தலை தவிர்த்துக்கொண்டுள்ளனர் – பாதுகாப்பு அமைச்சு

Posted by - March 17, 2020
இத்தாலி தென்கொரியாவிலிருந்து இலங்கை வந்த 170 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

அரசவிடுமுறை நீடிப்பு- அத்தியாவசிய சேவைகள் இயங்கும்

Posted by - March 17, 2020
இலங்கை அரசாங்கம் அரச விடுமுறையை மேலும் மூன்று நாட்களிற்கு நீடித்துள்ளது. இன்று முதல் வியாழக்கிழமை வரை அரச விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவனின் வாழ்வு!

Posted by - March 16, 2020
குளிர் பழக்கமாக்கி கொண்டவனின் துயர் படி வாழ்வு நிர்கதியாக்கப்படுகிறது. மூச்சுக் காற்றில் பரவும் விஷ வைரஸின் பீதியில் உயிர் அச்சத்தில் தேசத்தால் துரத்தப்பட்ட அகதியானவனின் பரிதாபம். எவனொருவனின் அகதி அட்டையில்அடையாளப்படுத்தி வேதனம் தேடியவனின் பெரும் நகரம் ஆளவரமற்று தனித்துக் கிடக்கிறது. கை…
மேலும்

முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்!

Posted by - March 16, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும் வகையில், ஒரே பயணித்தின்போது தாங்கள் கொண்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை இரண்டாக குறைக்குமாறு சகல முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த தீர்மானமுமில்லை – சனத் பி பூஜித

Posted by - March 16, 2020
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித, உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்தி வைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார் .
மேலும்

கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகளிற்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

Posted by - March 16, 2020
பரவிவரும் கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும்

தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பட்டப்படிப்பு வரை படிக்கலாம் என்ற அவல நிலை: தமிழகம் குறித்து ராமதாஸ் வேதனை

Posted by - March 16, 2020
அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கரோனா தடுப்பு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

Posted by - March 16, 2020
கரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பயணங்களை தவிர்க்கவேண்டும், பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
மேலும்