தென்னவள்

வெளியே பாதுகாப்பு இல்லை… தப்பிச்சென்ற சிறைக்கே மீண்டும் வந்த கைதிகள் – காரணம் என்ன?

Posted by - April 5, 2020
ஈரான் நாட்டில் சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் சிறைக்கே வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும்

’தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்’

Posted by - April 5, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷ, உடனடியாக நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் எம்.பி மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊரடங்கு சட்டத்தால் வெளி மாவட்டங்களில் அகப்பட்டோர் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை

Posted by - April 5, 2020
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய மாவட்டங்களுக்குள்ளும் இலங்கையின் ஏனைய மாவட்டங்களுக்கு தமது வாழ்வாதார தேவைகள் மற்றும் பிற தேவைகளுக்காக சென்று மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் தமது விபரங்களை தெரியப்படுத்துமிடத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக…
மேலும்

40 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிர்வகிக்கப்படுகின்றது

Posted by - April 5, 2020
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று (4) ஆம் திகதி நடைபெற்றது.
மேலும்

முஸ்லிம்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Posted by - April 5, 2020
உலகில் 200 க்கும் அதிகமான நாடுகளில் வியாபித்துள்ள கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வீரியமாக பரவி வருகின்றது.
மேலும்

கொரோனாவை கட்டுப்படுத்த வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள்

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுகாதர, வைத்திய, பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைசார் வல்லுனரர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

லண்டனில் சுப்பர் மார்க்கெட் உரிமையாளரான யாழ். குடும்பஸ்தா் கொரோனாவுக்குப் பலி!

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸால் பிரித்தானியாவில் யாழ்.மீசாலையைச் சோ்ந்த குடும்பஸ்தா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
மேலும்

லண்டனில் ரைக்ஸி ஓடிய யாழ்.நபர் பலி! நண்பனின் உருக்கமான பதிவு!

Posted by - April 5, 2020
உலக நாடுகளில் பல்லாயிரம் மனித உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் புலம்பெயர் தேச எம் உறவுகளையும் விட்டு வைக்கவில்லை.
மேலும்

Dialog நிறுவனம் அதிரடி – வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் Data வசதி

Posted by - April 4, 2020
கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கு இலவச தொலைபேசி அழைப்புச் சலுகையினை வழங்கியுள்ளது.
மேலும்

’இலங்கை முடக்கப்படும் செய்திகளில் உண்மையில்லை

Posted by - April 4, 2020
இந்த மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை முழு இலங்கையும் முடக்கப்படும் என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்