தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று (30) விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா – வேப்பங்குளத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் நோக்கிச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் முதியவர் படுகாயமடைந்ததுடன்…
கட்டுகஸ்தோட்டை, வெருல்லகம பகுதியில், தந்தையின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த நிலையி;ல, 13 வயது சிறுமி ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என்று, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளை தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் ஒரு இடுகாட்டில் 5 சவப்பெட்டிகள் வருகின்றன, மரணச் சான்றிதழ் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் சிலர் காத்திருக்கின்றனர், கரோனாவுக்கு 5,466 பேர் பலியாகியுள்ளனர், 78,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 6276 புதிய கரோனா கேஸ்கள் தோன்றியுள்ளன, ஆனால்…