தென்னவள்

கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிப்பு?

Posted by - April 30, 2020
கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனிடம் விசாரணை! 

Posted by - April 30, 2020
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று (30) விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

ஊரடங்கை மீறிய 45 பேருக்கு அதிரடி உத்தரவை வழங்கிய நீதிமன்றம்

Posted by - April 30, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மதிக்காது நடந்தமை ஆகிய இரண்டு குற்றங்களுக்காக 45 பேருக்கு தலா 600 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

வேம்பம்குளத்தில் விபத்து; இருவர் காயம்!

Posted by - April 30, 2020
வவுனியா – வேப்பங்குளத்தில் இன்று (30) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நகரில் இருந்து வேப்பங்குளம் நோக்கிச் சென்ற இரு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்டதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் முதியவர் படுகாயமடைந்ததுடன்…
மேலும்

பாடசாலைகளில் தனிமைப்படுத்த மாட்டோம் – கமால்

Posted by - April 30, 2020
இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை. ஆனால் இராணுவத்தினர் தங்குவதற்கு மேலதிக முகாமாக சில பாடசாலைகள் பயன்படுத்தப்படும்.
மேலும்

கத்திக் குத்தில் 13 வயது சிறுமி காயம்; தந்தை கைது

Posted by - April 30, 2020
கட்டுகஸ்தோட்டை, வெருல்லகம பகுதியில், தந்தையின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த நிலையி;ல, 13 வயது சிறுமி ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என்று, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

’நட்சத்திர விடுதிகளை தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஆக்கலாம்’

Posted by - April 30, 2020
நாட்டில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளின் அறைகளை தனிமைப்படுத்தும் செயற்பாட்டிற்கான உரிய இடங்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
மேலும்

பாகிஸ்தானில் ஒரே நாளில் கரோனாவுக்கு அதிகப்பட்ச பலி

Posted by - April 30, 2020
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச இறப்பு பதிவாகி உள்ளது.
மேலும்

ஒரே நேரத்தில் ஓர் இடுகாட்டில் 5 சவப்பெட்டிகள்.. 5,466 கரோனா பலி, 78 ஆயிரம் கேஸ்கள்.. : அதனால் என்ன? என்கிறார் பிரேசில் அதிபர்

Posted by - April 30, 2020
ஒரே நேரத்தில் ஒரு இடுகாட்டில் 5 சவப்பெட்டிகள் வருகின்றன, மரணச் சான்றிதழ் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் சிலர் காத்திருக்கின்றனர், கரோனாவுக்கு 5,466 பேர் பலியாகியுள்ளனர், 78,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒரே நாளில் 6276 புதிய கரோனா கேஸ்கள் தோன்றியுள்ளன, ஆனால்…
மேலும்

தென்கொரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு மட்டும் கரோனா தொற்று

Posted by - April 30, 2020
தென்கொரியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக கடந்த 24 மணிநேரத்தில் 4 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்