அருட்தந்தை மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிகளில் மூவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது அடையாளம்
அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் அதிகாரிகளில் மூவர் நீதிமன்ற அடையாள அணிவகுப்பின் போது கம்பஹா நீதவான் முன்னிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்
