தென்னவள்

திருமணமாகி ஒரு மாதத்தில் விபத்தில் பலியான இளைஞன்

Posted by - December 10, 2025
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா இராணுவ முகாமிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

பேரிடர் நிவாரணம்! யாழ். மாவட்டத்தில் நடந்த பாரிய மோசடி!

Posted by - December 10, 2025
‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

மர்மமான முறையில் ஒருவர்உயிரிழப்பு!

Posted by - December 9, 2025
வெலிவேரிய – வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (08) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வேபட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின்…
மேலும்

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

Posted by - December 9, 2025
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது.
மேலும்

​வெள்ள நிவாரணப் பணிகளில் அரசியல் தலையீடு இல்லை!அருண் ஹேமச்சந்திரா

Posted by - December 9, 2025
பாதிக்கப்பட்ட மக்களை அடையாளம் காண்பதில் அரசியல் தலையீடு ஏதும் இருக்காது என உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
மேலும்

ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப்பரீட்சை, சாதாரண தரப்பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

Posted by - December 9, 2025
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பாடசாலைகள் உடைகள் குறித்து கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Posted by - December 9, 2025
டிசம்பர் 16 ஆம் திகதி திறக்கப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் டிசம்பர் 15 ஆம் திகதி பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. மேலும் பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்ட பகுதிகளில் மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின்…
மேலும்

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

Posted by - December 9, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
மேலும்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Posted by - December 9, 2025
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்