தென்னவள்

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Posted by - April 28, 2021
கொரோணா நோய்த்தொற்று உள்ளாகி திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வருக்கு கடந்த இரண்டு நாட்களுக்குள் அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதன் காரணமாக அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைக்கு
மேலும்

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

Posted by - April 28, 2021
வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மேலும்

குட்டிமணியை கொன்றது ஞாபகம் இருக்கின்றதா?

Posted by - April 28, 2021
பந்துல குணவர்த்தனவின் 1000 ரூபா பொதி சர்ச்சையின் பின்னணியில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பை காரணமாக்கி கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டு 19ம் திகதி பிணையில் விடுதலை
மேலும்

முடக்குவது தொடர்பில் பிரதமர் மஹிந்த தெரிவித்த கருத்து!

Posted by - April 28, 2021
கடந்த சில நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வழமைக்கு மாறாக அதிகரித்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்பை கருத்திற்கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை முழுமையாக முடக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன

Posted by - April 28, 2021
கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளமையால் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையின் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அவசர சிகிச்சை சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள 0112 693 106 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு…
மேலும்

பிரிட்டன் வைரஸ் மேல் மாகாணத்தில் -சந்திம ஜீவந்திர

Posted by - April 28, 2021
மேல்மாகாணத்தில் பிரிட்டனில் காணப்படும் கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திரதெரிவித்துள்ளார். மேல்மாகாணத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்தவேளை மேல்மாகாணத்தில் பிரிட்டனில் காணப்படும் கொரோனா வைரஸ் பரவியுள்ளமை…
மேலும்

சாரா இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருப்பதற்கான வாய்ப்பில்லை- சரத்வீரசேகர

Posted by - April 28, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைமேற்கொண்ட ஒருவரின்மனைவி என கருதப்படும் சாரா( புலத்சினி ராஜேந்திரன்) இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருப்பதற்கான வாய்ப்பில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியலமைப்பை மீறிய குற்றவாளிகளின் கூடாரமாக மாறிடுமோ நாடு……?

Posted by - April 28, 2021
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாடாளுமன்ற விவாதத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இந்த விவாதங்களில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த ஆணைக்குழுவையும், அதன் பரிந்துரைகளையும் நார் நாராகக் கிழித்துத் தள்ளி இருக்கின்றார்கள்.…
மேலும்

சோமாலியா அரசியல் நெருக்கடி – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு

Posted by - April 28, 2021
சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அழைப்பு விட்டுள்ளார்.
மேலும்

ஒன்றரை கோடி கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு

Posted by - April 28, 2021
கொரோனா தடுப்பூசிகள் எல்லா மாவட்டங்களிலும் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப்…
மேலும்