திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
கொரோணா நோய்த்தொற்று உள்ளாகி திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வருக்கு கடந்த இரண்டு நாட்களுக்குள் அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதன் காரணமாக அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைக்கு
மேலும்
