தென்னவள்

அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்!

Posted by - January 29, 2022
அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட…
மேலும்

பாணந்துறையில் இலஞ்சம் கோரிய அதிபர் கைது

Posted by - January 29, 2022
முதலாம் தரத்துக்கு பிள்ளை ஒன்றை அனுமதிப்பதற்காக 150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பில் சுகாதார சங்கங்கள் இன்று தீர்மானிக்கும்!

Posted by - January 29, 2022
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுமா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார பிரிவின் பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் தீ விபத்து

Posted by - January 29, 2022
மட்டக்களப்பு – மாமாங்கம் 3ஆம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.குறித்த வர்த்தக நிலையம் எரிவாயுக் கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும்

உயர் கல்வி ஆங்கிலத்தில் மட்டும் இருப்பது தேசிய மொழிகளுக்கு அச்சுறுத்தல்!

Posted by - January 29, 2022
பல உயர் கல்வி பாடநெறிகள் மற்றும் விசேட பட்டப்படிப்புகள் முழுமையாக தற்காலத்தில் ஆங்கிலத்தில் மாத்திரமே இருப்பது இலங்கையின் உரிமையையும் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கும் தேசிய மொழிகளுக்கும் அச்சுறுத்தல் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

சுதந்திர தின நிகழ்வு ஒத்திகைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து

Posted by - January 29, 2022
74வது சுதந்திர தின நிகழ்வு ஒத்திகைக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
மேலும்

கொள்ளையால் “இல்லை” என்கிறார் சம்பிக்க

Posted by - January 29, 2022
அபிவிருத்தி என்ற போர்வையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க,  இந்த பாவத்தை மென்மேலும் சுமக்காமல்…
மேலும்

கொழும்பில் ‘கறுப்பு ஜனவரி’ அனுஷ்டிப்பு

Posted by - January 29, 2022
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி இன்று (28) அனுஷ்டிக்கப்படுகின்றது.
மேலும்

பண்டைய நாகரிகத்தைப் போன்று விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது

Posted by - January 29, 2022
கலிங்க மன்னன் பண்டைய நாகரிகத்தை அழித்தைப் போன்று இந்த அரசாங்கம் விவசாய நாகரிகத்தை அழித்துள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும்

அதிவேக நெடுஞ்சாலையில் இருவர் பலி

Posted by - January 29, 2022
கொழும்பு – வெளிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கடுவெல மற்றும் கடவத்தைக்கு இடையில் இன்று (29) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்