தென்னவள்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஷிபான் இராஜினாமா

Posted by - February 1, 2022
தன்னுடைய மாநகர சபை உறுப்பினர் பதவியை இன்று முதல் இராஜினாமா செய்வதாக கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பீ.எம். ஷிபான் அறிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சியில் 4 நாள்களில் 200 தொற்றாளர்கள்

Posted by - February 1, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால்அருமைநாதன் தெரிவித்தார்.
மேலும்

யாழில் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

Posted by - January 31, 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கில் பெண் ஒருவர் குளியலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில் பல்கலைக் கழக மாணவி திடீரென உயிரிழப்பு!

Posted by - January 31, 2022
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாகச் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்!

Posted by - January 31, 2022
74வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பாதுகாப்பிற்காக 3000 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தங்க மங்கைக்கான கௌரவிப்பு நிகழ்வு

Posted by - January 31, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இந்த யுவதிக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு புதியநகர்…
மேலும்

காணாமல் போன மீனவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியது

Posted by - January 31, 2022
கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் இன்று  கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்