தென்னவள்

சட்டத்தரணிகள் போராட்டம்

Posted by - April 7, 2022
நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கத்தினரால், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (07) போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

விதை நெல் வழங்கிவைப்பு

Posted by - April 7, 2022
சிறுபோக வேளாண்மைச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, விவசாயிகளுக்கு அரைமானியத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய இனத்தைச் சேர்ந்த விதைநெல் வழங்கி வைக்கும் நிகழ்வு, இன்று (07) நடைபெற்றது.
மேலும்

சங்கானையில் போராட்டம்

Posted by - April 7, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலகம் முன்பாக இன்று (07) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

எல்லைக்கல்; தீர்மானத்தை மீறுகின்றனர்

Posted by - April 7, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள பாதுகாப்புத் திணைக்களத்தால் காணிகள் எல்லைப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படும் எல்லைக்கல் நடுவதை நிறுத்தி வைப்பதாக தீர்மானம் எட்டப்பட்ட போதும், அதன் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும்

தனித்து செயற்படுபவர்கள் தனியாக சந்திப்பு

Posted by - April 7, 2022
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ஒருவருட சம்பளத்தை கையளித்தார் ஹரின்

Posted by - April 7, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தன்னுடைய ஒரு வருடத்துக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், அதற்கான கடிதத்தை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றிய ஹரின் பெர்ணான்டோ,  நாட்டின் பொருளாதார நிலைமையை…
மேலும்

இலங்கை குறித்து அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

Posted by - April 7, 2022
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அச்சுறுத்தல் அளவை உயர்த்தியதுள்ளது. இலங்கைக்கான விஜயத்துக்கு எதிராக 3 ஆம் நிலை பயண ஆலோசனையை அமெரிக்க பிரஜைகளுக்கு வழங்கியுள்ளது.
மேலும்

அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது!

Posted by - April 7, 2022
அமைச்சரவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரத்ன முன்மொழிந்தார்.
மேலும்

விபத்தில் தாய், தந்தை, குழந்தை பலி

Posted by - April 7, 2022
தனமல்வில – உடவளவ வீதியில் போதாகம என்ற இடத்தில் முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

மனித புதைகுழி விவகாரம் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted by - April 6, 2022
மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ் புதைகுழியை அகழ்வு செய்யும் சட்டவைத்திய நிபுணர் மற்றும் பேராசிரியர் ஆகியோர் மன்றில் சமூகம் அளிக்காமையால் அவர்களுக்கு மீண்டும் அழைப்பானை விடுக்கப்பட்ட நிலையில் இவ் வழக்கு…
மேலும்