தென்னவள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள்

Posted by - April 9, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

அரச முறை கடன் செலுத்தல் மீள்பரிசீலனை செய்யப்பட்டு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்வது அவசியம் – நிதியமைச்சர் அலி சப்ரி

Posted by - April 9, 2022
நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்நிலையில் ஸ்தீரத்தன்மையை பேணினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள முடியும்.
மேலும்

அரசியல் நோக்கிற்காக மாணவர்களை வீதிக்கு இறக்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் : பந்துல

Posted by - April 9, 2022
நிதி முகாமைத்துவ பொறுப்புச் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும். பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலைமையில் அரசியல் நோக்கிற்காக மாணவர்களை வீதிக்கு இறக்குவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர்…
மேலும்

அரசாங்கத்தில் அமைச்சர்கள் இருக்கின்றார்களா ? இல்லையா ? – சமிந்த விஜேசிறி

Posted by - April 9, 2022
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? பதவி விலகியிருந்தால் அமைச்சு வாகனங்களை எப்படி பயன்படுத்த முடியுமென்பது தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
மேலும்

கொழும்பின் பல பகுதிகளில் வீதிக்கு இறங்கியுள்ள மக்கள்!

Posted by - April 9, 2022
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்குள்ளான நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை இன்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும்

கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!- பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

Posted by - April 9, 2022
கொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சிப்பதைத் தடுப்பதற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

இலங்கையில் தற்போது பேய்களின் ஆட்சி

Posted by - April 9, 2022
எதிர்வரும் சில மாதங்களில்  ஏற்படபோகும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கான வழிவகைகளாக சுய உற்பத்தியில் எமது மக்கள் ஈடுபட வேண்டும் என பச்சிலைப்பள்ளி பிரதேச  சபையின்   தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்தார்.
மேலும்

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து- 6 பேர் காயம்

Posted by - April 9, 2022
தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று கட்டிடங்களில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,…
மேலும்

மன்னார்குடியில் புதிய வேளாண்மை கல்லூரி- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

Posted by - April 9, 2022
டெல்டா பகுதியான மன்னார்குடியில் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கேட்டுக் கொண்டார்.தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடியில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து வேளாண்மைதுறை அமைச்சர்…
மேலும்

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களின் நலனை தமிழக அரசு காக்கும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Posted by - April 9, 2022
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும்