தென்னவள்

மின்னல் தாக்கி வீடொன்று பலத்த சேதம்

Posted by - April 11, 2022
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட வித்தியாபுரம் கிராமத்தில் இடிமின்னல் தாக்கத்திற்குள்ளாக வீடு ஒன்று சேதமடைந்துள்ளதுடன், குறித்த குடுப்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

நாட்டில் இடம்பெறப்போகும் பேரழிவு: ஜனாதிபதிக்கு எச்சரிக்கைவிடுத்த இலங்கை வைத்திய சபை

Posted by - April 11, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாட்டுக்கு உடனடி தீர்வு வழங்காவிட்டால் பேரழிவு ஏற்படும் என இலங்கை வைத்திய சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்னால் தீர்வு காண முடியும்! -கலாநிதி ஹர்ஷ டி சில்வா

Posted by - April 11, 2022
நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி…
மேலும்

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நீட்டிப்பு

Posted by - April 11, 2022
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சே‌ஷய்யனுக்கு வருகிற டிசம்பர் 30-ந் தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் 10-வது துணைவேந்தராக டாக்டர் சுதாசே‌ஷய்யன்…
மேலும்

போராட்டத்தை முடக்க ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் அது அரசாங்கத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் – உதயகம்மன்பில

Posted by - April 11, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிபீடமேற்றிய 69 இலட்ச மக்கள் தான் இன்று அவரையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு ஒன்றிணைந்து வலியுறுத்துகிறார்கள்.
மேலும்

சுயமாக இயங்கும் நிலைப்பாடு

Posted by - April 11, 2022
அரசாங்கத்திற்கு நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்பலைகள் காரணமாக பல இடங்களிலும் மூவின மக்களும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும்

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் : மகாசங்கத்தினரது நிலைப்பாடு – ஓமல்பே சோபித தேரர்

Posted by - April 11, 2022
மக்களின் வெறுப்பை முழுமையாக பெற்றுள்ள ஜனாதிபதி உட்பட அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மகாசங்கத்தினரது தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் மகாசங்கத்தினரை விமர்சிப்பது முற்றிலும் தவறானது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
மேலும்

இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல்நிலை !

Posted by - April 11, 2022
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாயிருக்கும் சூழ்நிலையில், அதனால் உருவாகும் இடைவெளியில் இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கக்கூடிய அச்சுறுத்தல்நிலை காணப்படுவது குறித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளார்.
மேலும்

விநாயகர் திருவுருவச் சிலை திறந்துவைப்பு

Posted by - April 11, 2022
மட்டக்களப்பு – நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் முற்றத்தில் விநாயகர் திருவுருவச் சிலையானது “சௌபாக்கிய கணபதி” எனும் நாமத்துடன்   திறந்து வைக்கப்பட்டது.
மேலும்