சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு
மீசாலை தட்டாங்குளம் வீதி புனரமைக்கப்படாமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்
