தென்னவள்

நேபாளத்தில் பிரதமரைத் தொடர்ந்து ஜனாதிபதியும் இராஜினாமா

Posted by - September 10, 2025
நேபாளத்தில் சமூக ஊடகத் தளங்களுக்கு அரசாங்கம் விதித்த தடை, அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், ஊழல் எதிர்ப்பு இயக்கமாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.…
மேலும்

இந்தியாவின் 15 ஆவது துணை ஜனாதிபதியாகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் !

Posted by - September 10, 2025
இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தோல்வியடைந்தார்.
மேலும்

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

Posted by - September 10, 2025
பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார்.
மேலும்

நேபாளத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை !

Posted by - September 10, 2025
நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மேலும்

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தற்போதைய வடிவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - September 10, 2025
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை
மேலும்

அயல் வீட்டுக்காரனுடன் தகராறு ; இளைஞன் கொலை ; பெரியநீலாவணையில் சம்பவம்!

Posted by - September 10, 2025
அம்பாறையில் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான கார் எம்பிலிப்பிட்டியவில் கண்டுபிடிப்பு!

Posted by - September 10, 2025
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரியின் சகோதரனான சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கார் ஒன்று இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கராஜிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (09) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

எல்ல – வெல்லவாய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பிரிட்டிஷ் நாட்டவருக்கு பாராளுமன்றத்தில் கௌரவிப்பு

Posted by - September 10, 2025
எல்ல – வெல்லவாய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (05 )இடம்பெற்ற பஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்காக பிரிட்டிஷ் நாட்டவரான எமி விக்டோரியா கிப் என்பவர் பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டார்.
மேலும்

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு இன்று

Posted by - September 10, 2025
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்துக்கு  ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அனுமதியளித்துள்ளது. இதற்கமைய  ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம்  இன்று (10) பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீட்டுக்காக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும்

பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

Posted by - September 10, 2025
பலஸ்தீனில் இடம்பெறும் அநியாயங்கள் தொடர்பில், மனிதர்கள் என்வகையில் அவர்கள் எந்த மதத்தை பிற்பற்றினாலும் எந்த கொள்கையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனை அனுமதிக்கமாட்டார்கள். அரசாங்கம் என்றவகையில் அந்த விடயங்களை அங்கு இடம்பெறும் விடயங்களை ஒருபோதும் அனுமதிப்பதில்லை என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்…
மேலும்