நேபாளத்தில் பிரதமரைத் தொடர்ந்து ஜனாதிபதியும் இராஜினாமா
நேபாளத்தில் சமூக ஊடகத் தளங்களுக்கு அரசாங்கம் விதித்த தடை, அந்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், ஊழல் எதிர்ப்பு இயக்கமாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.…
மேலும்
