யாழில் கிணற்றில் தவறி விழுந்த வயேதிபப் பெண் உயிரிழப்பு!
யாழில் வயோதிபப் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (12) தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்
