தென்னவள்

யாழில் கிணற்றில் தவறி விழுந்த வயேதிபப் பெண் உயிரிழப்பு!

Posted by - September 13, 2025
யாழில் வயோதிபப் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (12) தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி சீதாலட்சுமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி குறித்த ஆய்வினை மேற்கொண்ட இந்திய குழு

Posted by - September 12, 2025
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி நிறுவனமான, மத்திய கடலோரப் பொறியியல் மற்றும் மீன்வள நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர், கடந்த 8 முதல் 12 வரை இலங்கைக்கு…
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா செப்டம்பர் 20ஆம் திகதி

Posted by - September 12, 2025
ஐக்கிய தேசிய கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 6ஆம் திகதி இடம்பெற  இருந்த நிலையில்  அது ஒத்திவைக்கப்பட்டு, தற்போது எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு  ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில்…
மேலும்

பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

Posted by - September 12, 2025
பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (12) மீட்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கீரிமலை நகுலேச்சரத்தில் தேர் இருப்பிட கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - September 12, 2025
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேச்சரப் பெருமான் தேவஸ்தானத்தில் புதிய தேர் இருப்பிட கட்டுமானப் பணிக்காக இன்றையதினம் (12) அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும்

தணமல்வில – மாத்தறை பிரதான வீதியில் விபத்து ; ஐவர் காயம்!

Posted by - September 12, 2025
தணமல்வில – மாத்தறை பிரதான வீதியில் லுனுகம்வெஹெர, ரணவரணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

எல்ல பஸ் விபத்து ; படுகாயமடைந்த தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Posted by - September 12, 2025
எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் செப்டெம்பர் 04 ஆம் திகதி இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தங்காலை நகர சபையின் பெண் ஊழியர் இன்று வெள்ளிக்கிழமை (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி தம் மீது வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது

Posted by - September 12, 2025
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் அவர்களை சிறைப்படுத்தவும் அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்விடயத்தில் தலையிடுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்

கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் விபத்து ; ஒருவர் பலி!

Posted by - September 12, 2025
கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் 48ஆவது கிலோமீற்றர் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

விளையாட்டில் சேர்க்க மறுத்ததால் தகராறு ; 14 வயதுடைய சிறுவன் காயம்!

Posted by - September 12, 2025
களுத்துறையில் பயாகலை – துவகொட பிரதேசத்தில் சிறுவனால் தாக்கப்பட்டு மற்றுமொரு சிறுவன் காயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்