தென்னவள்

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு: சாம்பல் மேகங்களால் விமான சேவை பாதிப்பு

Posted by - November 25, 2025
எத்தியோப்பியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்தது. இதனால் வானில் சுமார் 14 கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலும், மேகங்களில் புகையும் சூழ்ந்தது. இதன் காரணமாக விமான…
மேலும்

பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள்: சுவிஸ் மாகாணம் ஒன்று திட்டம்

Posted by - November 25, 2025
 சுவிஸ் மாகாணமொன்று, பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டுவருகிறது. பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணம், பொருட்களை டெலிவரி செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும்

பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம்

Posted by - November 25, 2025
ஜேர்மனியில் சிரிய அகதிகளுக்கு எதிரான உணர்வு அதிகரித்துவருகிறது. மழலையர் பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளைக்கூட உங்கள் நாட்டுக்குப் போங்கள் எனக் கூறுவதால் அகதிகளிடையே கலக்கம் உருவாகியுள்ளது. ஒரு காலத்தில் போருக்குத் தப்பி வந்த சிரிய அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்றார்…
மேலும்

இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரான்ஸ் அளித்துள்ள கௌரவம்

Posted by - November 25, 2025
இரண்டாம் உலகப்போரின்போது பிரான்ஸ் நாட்டின் விடுதலைக்கான முயற்சிகளில் பங்கேற்று தன் உயிரையே தியாகம் செய்த இந்திய வம்சாவளியினரான பெண் ஒருவரை கௌரவிக்கும் வகையில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது பிரான்ஸ் அரசு. இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள கௌரவம் இரண்டாம் உலகப்போரின்போது போரில்…
மேலும்

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்

Posted by - November 25, 2025
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் வாதாடும் சட்டத்தரணி  சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜப்பானின் எச்சரிக்கையையடுத்து டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

Posted by - November 25, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் நேற்று தொலைபேசியில் உரையாடி, இரு நாடுகளின் உறவுகளில் முக்கியமான பல விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
மேலும்

இராணுவத்தினரின் பெற்றோருக்காக வழங்கப்படும் கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை! – அருண ஜயசேகர

Posted by - November 25, 2025
இராணுவத்தினரது பெற்றோருக்காக வழங்கப்பட்ட  கொடுப்பனவை இடைநிறுத்தவில்லை. பயனாளர்களின் விபரம் மாத்திரமே கோரப்பட்டுள்ளது. கொடுப்பனவு இடைநிறுத்தியதாக குறிப்பிட்டு ஒரு தரப்பினர்  அரசாங்கத்துக்கு எதிரான தவறான நிலைப்பாட்டை  தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
மேலும்

ரில்வினுக்கு எதிரான வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்!

Posted by - November 25, 2025
புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள் ஒருவரான ரின்வின் சில்வாவற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு தமது கண்டனத்தினையும் வெளிப்படுத்தி இருக்கின்றது.
மேலும்

யாழ். மூளாயில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிர் மாய்ப்பு!

Posted by - November 25, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து 24ஆம் திகதி திங்கட்கிழமை உயிர் மாய்த்துள்ளார். மூளாய் – ஆலடி பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கீர்த்திகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
மேலும்

20 சதவீதமான பெண்கள் உடலியல், உளவியல் மற்றும் வார்த்தை ரீதியிலான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்

Posted by - November 25, 2025
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் பிரதி அமைச்சரின் வார்த்தை பிரயோகத்தால் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு, அசௌகரியத்துக்கு உள்ளானார். இந்த விடயம் குறித்து உரிய கவனம்…
மேலும்