தென்னவள்

ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை !-விஜய்

Posted by - September 21, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பது தமிழர்களின் கடமை என வலியுறுத்திப் பேசினார்.
மேலும்

ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு நாமே காரணம் – சாகர காரிவசம்

Posted by - September 21, 2025
சுதந்திரத்துக்கு பின்னர் இரு பிரதான முகாம்களே நாட்டில் ஆட்சியமைத்துள்ளன. அவையிரண்டும் அதிகாரத்துக்காக முரண்பட்டுக் கொண்டன. இது நாம் இழைத்த பெருந்தவறாகும். 77 ஆண்டுகளாக நாட்டுக்கு எந்த சேவையும் செய்யாத ஒரு குழு இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கைற்றியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன…
மேலும்

கல்முனையில் 04 உள்ளுராட்சி சபைகள் உருவாக்கப்பட வேண்டும்

Posted by - September 21, 2025
சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு  வெள்ளிக்கிழமை (19)  இடம்பெற்றது.
மேலும்

எதிர்க்கட்சிகள் ஒருமித்து மாகாணசபைகளைக் கைப்பற்றுவோம்!

Posted by - September 21, 2025
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். 9 மாகாணசபைகளில் பெரும்பான்மையானவற்றை ஒருமித்து நாம் கைப்பற்றுவோம். அதற்காக வேலைத்திட்டங்களை இப்போதிருந்தே ஆரம்பிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இடம்பெற்ற தமிழ் அற இலக்கியம் குறித்த திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம்

Posted by - September 21, 2025
மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழில்துறை மற்றும் திருக்குறள் இருக்கை ஒருங்கிணைப்பின்கீழ், மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் இணைந்து அற இலக்கியங்கள் பன்முகப் பார்வை-அயலக மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பன்னாட்டுப் பயிலரங்கம் கடந்த 28.06.2025 ஆம் திகதி முதல்…
மேலும்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை ,கனிய மணல் செயல்பாடுகளுக்கு எதிராக வவுனியாவில் இருந்து அணி திரண்ட இளையோர்

Posted by - September 21, 2025
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று சனிக்கிழமை (20) 49 ஆவது நாளாக தொடர்ந்து செல்கின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா பம்பைமடுவில்…
மேலும்

வீரமுனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை!

Posted by - September 21, 2025
அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்  சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது.
மேலும்

பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளுக்காக பொதுப் போக்குவரத்து உரிமம் கட்டாயம் !

Posted by - September 21, 2025
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் போக்குவரத்து உரிமத்தை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே…
மேலும்

ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி நடு வீதியில் தீப்பிடித்து எரிந்தது !

Posted by - September 21, 2025
நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று சனிக்கிழமை ( செப்டெம்பர் 20) மாலை 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
மேலும்

தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களுக்கு ஒருபோதும் இடமளியோம் !

Posted by - September 21, 2025
தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களை முன்வைத்து சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை நீக்க நினைத்தால் அது ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இவ்வாறு அநாவசியமாக தேர்தல் முறைமைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்க கூடாது. இதற்காக எதிர்க்கட்சிகளுக்குள் இணக்கப்பாட்டை ஏற்பாடுத்திக் கொள்ள வேண்டும்…
மேலும்