பாதாள உலக கும்பலை சேர்ந்த ‘மிதிகம ருவான்’ என்பவரின் சகா உட்பட ஏழு சந்தேக நபர்கள் ஞாயிற்றுக்கிழமை (06) ஹசிஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேபாளத்தில், வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கு, மண்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர். கோஷி மாகாணத்தில் இலாம் மாவட்டத்தில் சுமார் 37 பேர் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேற்றவர்கள் இன்று, புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதாக கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறைமையை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
ஊழலை இல்லாதொழிக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் முறையற்ற வகையில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள போது எவ்வாறு நாட்டில் ஊழல் இல்லாதொழியும், ஊழல் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இந்நியமனத்தின் போது அரசியலமைப்பு அரசாங்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது…
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எமது நாட்டை மூன்று ஆண்டுகளுக்குள் போதைப் பொருளற்ற நாடாக உருவாக்க வேண்டும் என்பது எங்கள் எல்லோரது இலக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.