தென்னவள்

மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது

Posted by - October 10, 2025
ஜனாதிபதியை சந்தித்து மன்னார் மக்கள் ஏன் காற்றாலை வேண்டாம் என கூறுகிறார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். எனினும் அரசாங்கத்தின் நிலைப்பாடு, குறித்த 14 காற்றாலைகளையும் மன்னாரில் அமைப்பதிலே மிகவும் திடமாக இருக்கிறார்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்…
மேலும்

பருவகால பயணச்சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்கள் ; கண்டுகொள்ளாத அரச பேருந்துகள்

Posted by - October 9, 2025
மாலைநேரக் கல்விக்காக வெளிமாவட்டங்களிலிருந்து கிளிநொச்சிக்குச் செல்லும் மாணவர்கள் பருவகால பயணச் சீட்டுக்களை வைத்திருக்கும் நிலையில்,  அவர்களை அரச பேருந்துகள் சில, ஏற்றாமல் செல்வதனால் மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும்

பாடசாலை மாணவிகளிடம் ஆசிரியர் அங்க சேட்டை – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெற்றோர்கள் முறைப்பாடு!

Posted by - October 9, 2025
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும்  மாணவிகளிடம் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்டமை தொடர்பில்  பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாணவிகளின் பெற்றோர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய…
மேலும்

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும்

Posted by - October 9, 2025
சமூகம்,கலாசாரம்,சட்டம் மற்றும் ஏனைய   விடயங்களை கருத்திற் கொண்டு இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மாத்திரமல்ல, இலங்கையில்  வசிக்காத  முஸ்லிம்களுக்கும் உரியவாறான  வகையில் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தின்  2 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வது   தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும்.இது மிகவும்…
மேலும்

இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்

Posted by - October 9, 2025
இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம்.  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற குழுவில் பிரதான சூத்திரதாரி பற்றி குறிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மையை அரசாங்கம்  வெளிப்படுத்த வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின்…
மேலும்

அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்பதன் மூலமே இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும்!

Posted by - October 9, 2025
பெளத்தமத பீடத்தில் உள்ளவர்கள் நினைத்தால் ஒரு நாளிலேயே இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என தெரிவித்த கலாநிதி ஆறுதிருமுருகன் நாட்டில் உள்ள அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை சந்தித்து அழுத்தம் கொடுப்பதன் மூலம்தான் நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும்

கடந்த அரசாங்கங்களை விட மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய மக்கள் சக்தி !

Posted by - October 9, 2025
பொலிஸ் உத்தியோகத்தர்களின் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டதன் நோக்கம் முற்றாக மீறப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை விட தேசிய மக்கள் சக்தி மிக மோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக…
மேலும்

தங்காலையில் போதைப்பொருளுடன் 3 லொறிகள் கைப்பற்றப்பட்ட விடயம் ; சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - October 9, 2025
தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருளுடன் மூன்று லொறிகள் கைப்பற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும்

Posted by - October 9, 2025
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல !-விஜித்த ஹேரத்

Posted by - October 9, 2025
ஜெனீவா எமக்கு கடவுளோ அல்லது பேயோ அல்ல. எமது மக்களின் மனித உரிமைகளை அரசியலாக்கி குறுகிய அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வது எமது நோக்கமல்ல, மனித உரிமைகள்பேரவையில் வாக்கெடுப்பு கோருவது ஒரு பயனற்ற செயல். கடந்த அரசாங்கங்கள், தெரிந்தே செய்த அந்த தவறை…
மேலும்