தென்னவள்

வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நேபாளம் 200,000 அமெரிக்க டொலர் அவசர நிதியுதவி

Posted by - December 1, 2025
இலங்கையில் கடந்த நாட்களாக நீடித்து வரும் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை நாடான நேபாளம் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் அவசரநிலை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நேபாள அரசாங்கம் 200,000 அமெரிக்க…
மேலும்

நிலவிய மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது

Posted by - December 1, 2025
நாட்டில் கடந்தவாரம் நிலவிய மோசமான காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த பொது போக்குவரத்து சேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
மேலும்

பேரிடருக்குப் பின் பரவும் தொற்றுநோயை கட்டுப்படுத்த; பொது சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ளவும்

Posted by - December 1, 2025
பேரிடர்க்குப் பின்னர் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயைக்  கட்டுப்படுத்திக் கொள்ள  பொதுமக்கள் விரைந்து பொது சுகாதார பரிசோதகர்களிடம் ஆலோசனை மற்றும் உதவியைப் பெறுமாறு  இலங்கை  பொது சுகாதார பரிசோதகர்கள்  சங்கம்  வலியுறுத்தியுள்ளது.
மேலும்

சிகிச்சைகளை வழங்க முடியாமல் வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியில்

Posted by - December 1, 2025
பேரிடருக்கு மத்தியில்  நோயாளர்கள், பாதிக்கப்பட்டோருக்கான  சிகிச்சை சேவைகளை தொடர்ச்சியாக  வழங்குவதற்கு  சிரமமாக உள்ளதாகவும், நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகள் கடும் நெருக்கடிக்கு முகங் கொடுத்துள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பிக்க விசேட நிவாரண காலம் அறிவிப்பு

Posted by - December 1, 2025
தற்போதைய இக்கட்டான நிலைமையை கருத்திற் கொண்டு, 2025.11.25 ஆம் திகதி முதல் 2025.12.25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிகாலம் முடிவடையுமாயின், அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்கு விசேட நிவாரண காலத்தை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும்

நீர் மட்டம் அதிகரித்தாலும் பாரிய பாதிப்பில்லை ; எந்த நீர்த்தேக்கமும் அபாய நிலைமையில் இல்லை

Posted by - December 1, 2025
களனி கங்கை பெருக்கெடுத்ததால் கொழும்பின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலைமை அவ்வாறே காணப்படுகிறது. வெள்ள நீர் மட்டம் அதிகரித்தாலும் அது சுமார் 5 அங்குலம் என்ற ரீதியில் குறைந்தளவிலானதாகவே காணப்படும். செவ்வாய்கிழமை (2) முதல் வெள்ள நீர் மட்டம் குறைவடையத்…
மேலும்

பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடன் தீர்வு காண வேண்டும்

Posted by - December 1, 2025
நெருக்கடியான நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதனைத் தவிர்த்து எவ்வித மாற்று வழியும் கிடையாது என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, காலநிலை தற்போது…
மேலும்

காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் – பொலிஸார்

Posted by - December 1, 2025
காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகள் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, ஐந்து கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் காணாமல் போயுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிக்க கடற்படை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த வேளையிலேயே காணாமல் போன 5 கடற்படை…
மேலும்

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 46,638 நபர்கள் பாதிப்பு

Posted by - December 1, 2025
யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
மேலும்

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனைக் காணவில்லை

Posted by - December 1, 2025
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை என பெற்றோர் தேடி வருகின்றனர்.
மேலும்